இறை அடியான்☝️
40K Posts • 238M views
SHEIK 🌺KSN🌺
609 views 13 days ago
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "ஒரு தாய் தன் குழந்தையிடம் கருணை காட்டுவதை விட அல்லாஹ் தன் அடியார்களிடம் கருணை காட்டுகிறான்." [ஸஹீஹ் அல்-புகாரி 5999] #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
20 likes
9 shares
SHEIK 🌺KSN🌺
9K views 8 days ago
"பூமியில் ஊர்ந்து திரிகின்ற எந்தவோர் உயிரினமும் வானத்தில் தனது இறக்கைகளின் துணை கொண்டு பறந்து திரிகின்ற எந்த ஒரு பறவை இனமும் உங்களைப் போன்ற சமூகங்களேயன்றி வேறில்லை..." [அல்குர்ஆன் 6:38] வானங்களிலும், பூமியிலும் இருப்பவையெல்லாம், விரும்பியோ விரும்பாமலோ அல்லாஹ்வுக்கே ஸுஜூது செய்து சிரம் பணிகின்றன அவற்றின் நிழல்களும் காலையிலும் மாலையிலும் அவ்வாறே ஸஜ்தா செய்கின்றன. [அல்குர்ஆன் 13:15] #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
90 likes
75 shares
SHEIK 🌺KSN🌺
617 views 3 days ago
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: வெட்கமும், குறைவான பேச்சும் ஈமானுடைய அம்சமாகும். கெட்ட வார்த்தையும், அதிகமான பேச்சும் நயவஞ்சகத்தின் அம்சமாகும். அறிவிப்பாளர் : அபூஉமாமா (ரலி), நூல் : (திர்மிதி: 2027) (1950) #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
18 likes
15 shares
SHEIK 🌺KSN🌺
986 views 10 days ago
மனச்சோர்வு, கவலை, மற்றும் நம்பிக்கையற்ற சூழ்நிலைகளில் இந்த சூரா, மன அமைதியையும், நம்பிக்கை துளிர்விடவும் ஒரு மருந்தாக செயல்படுகிறது.! #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
22 likes
25 shares