இறை அடியான்☝️

41K Posts • 240M views
SHEIK 🌺KSN🌺
1K views 1 months ago
பெற்றோரைப் புண்படுத்துவது பெரும் பாவங்களில் ஒன்றாகும். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அன்னையரைப் புண்படுத்தவது, அடுத்தவருக்குத் தரவேண்டியதைத் தர மறுப்பது, அடுத்தவருக்கு உரியதைத் தருமாறு கேட்பது, பெண் சிசுக்களை உயிருடன் புதைப்பது ஆகியவற்றை அல்லாஹ் தடை செய்துள்ளான். மேலும், (தேவையின்றி) அதிகமாகப் பேசுவது, அதிகமாகக் (கேள்வி, அல்லது யாசகம்) கேட்பது, செல்வத்தை வீணாக்குவது ஆகியவற்றை அல்லாஹ் வெறுத்துள்ளான். என முஃகீரா இப்னு ஷுஅபா (ரலி) அறிவித்தார்கள் (புகாரி: 5975) #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
16 likes
30 shares