SHEIK 🌺KSN🌺
621 views
"மனிதர்கள் மறைந்து விடுவார்கள், ஆனால் அவர்களின் செயல்கள் மறைவதில்லை, எனவே, உங்கள் மறைவுக்குப் பின்னும் மறையாதிருக்கின்ற நற்செயல்களை உங்களுக்காகத் தேர்ந்தெடுத்துச் செய்யுங்கள்." விரும்புவதால் கருவறை நமக்கு மீண்டும் கிடைக்கப் போவதும் இல்லை. வெறுப்பதால் மண்ணறை நம்மை விட்டு போவதும் இல்லை. எனவே இருக்கும் வரை மகிழ்ச்சியாக அல்லாஹ்வின் பொருத்தத்தை பெற்றவர்களாக வாழ்வோம்.. இன்ஷா அல்லாஹ்.! #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️