நம்பிக்கை கொண்டவர்களே! என்று அல்-குர்ஆனில் அதிகமாக இந்த வாசகத்தை அல்லாஹ் பயன்படுத்துகிறான்.
அல்லாஹ் இந்த வாசகத்தின் மூலம் நம்பிக்கை கொண்டவர்களுக்கு செய்யும் உபதேசம் என்ன தெரியுமா?
நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அஞ்சுகின்ற விதத்தில் அஞ்சுங்கள்! நீங்கள் முஸ்லிம்களாகவே தவிர மரணிக்காதீர்கள்!
(அல்குர்ஆன்: 3:102)
இறைவன் கூறும் உபதேசங்களை நம்பிக்கை கொண்டவர்களைப் பார்த்து தான் இறைவன் கூறுகிறான்,
இந்த உபதேசங்களை நம்முடைய வாழ்வில் கடைப்பிடித்து வாழும்
நன்மக்களாக அல்லாஹ் உங்களையும், என்னையும் ஆக்கி அருள் புரிவானாக.!
#🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️#🕋 மாஷா அல்லாஹ் 💖#🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்#🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#இறை அடியான்☝️