Jayakannan
604 views
ஒருவரின் தரத்தையும் தராதரத்தையும் அவருக்கு நடக்கக் கூடிய தசாபுத்தி நிர்ணயிக்காது. !! அவரின் லக்னாதிபதி இருக்கக்கூடிய சுபத்துவ பாவத்துவ நிலையே நிர்ணயிக்கும். மேலும்.. ஒருவர் அவமானப்படுவதற்கும் அச்சுறுத்தப்படுவதற்கும் அடிமைத்தனத்துடன் இருப்பதற்கும்.. வெற்றி பெறுவதற்கும் புகழின் உச்சாணி கொம்பில் அமர்வதற்கும் ஒருவரின் தசா புத்தியே காரணம். மேலும்... லக்னாதிபதியின் பலவீனமானது... இன்பத்தை முழுமையாக அனுபவிக்க விடாமலும். வெற்றியை தக்க வைத்துக் கொள்ள முடியாமலும். தடுமாற செய்யும். ஆனால் அதுவே... ஒருவரின் தன்னம்பிக்கையையும் தைரியத்தையும் தனித்துவத்தையும் நிர்ணயிப்பதற்கும் மற்றும்... கெட்டாலும் மேன்மக்கள் மேன் மக்களாக இருப்பதற்கும்... புலி பசித்தாலும் புல்லை தின்னாது எனும் பழமொழிக்கு ஏற்ப வாழ்ந்து கொண்டிருப்பதற்கும்... எந்த நிலை வந்தாலும் தன்னுடைய நிலையறிந்து வாழ்ந்து கொண்டிருப்பதற்கும் ... அவருடைய லக்னாதிபதி இருக்கும் நிலையே காரணம். அதாவது... அசிங்க அவமானத்தை லக்னாதிபதி இருக்கும் வலுவும் மற்றும் சுபத்துவமும் இவைகளை தவிடு பொடியாக்கும். இன்பங்களை தொடர்ச்சியாக தக்க வைத்துக் கொள்ளக்கூடிய திறனும் இயல்பாகவே இவர்களுக்கு இருக்கும். உங்கள் ஜாதக நிலைப்பாட்டை அறிய ஜோதிடர் JayaKannan astrologer Call or WhatsApp 7810022628 #🔍ஜோதிட உலகம் 🌍 #✡️ஜோதிட பரிகாரங்கள் #✡️தோஷ பரிகாரங்கள் #🚹உளவியல் சிந்தனை #👉🏼இன்றைய ராசிபலன்✡️