Jayakannan
637 views •
மிகவும் சிரமப்பட்டு உயரத்தை அடைந்தவர்களும் உண்டு..
சிரமப்படாமல் உயரத்தை அடைந்தவர்களும் உண்டு..
எது எப்படி இருந்தாலும்...
அடைந்த உயரத்தை..
தக்க வைத்துக் கொள்வது என்பது...
யாராக இருந்தாலும்..
மிக மிக சிரமம்...
அதையும் மீறி ஒருவர்
தான் அடைந்த உயரத்தை
தக்க வைத்துக் கொள்கிறார் என்றால்.!!
அதற்கு பல்வேறு காரணங்கள் உண்டு...
அதாவது...
லக்னாதிபதி ஆட்சி உச்சம் பெற்றிருப்பது..
தொடர்ந்து யோக தசாபுத்திகள் நடப்பது...
பெரும்பாலான கிரகங்கள் புஷ்கர நவாம்ச நட்சத்திரத்தில் அமர்ந்திருப்பது...
நவாம்சத்தில் பெரும்பாலான கிரகங்கள் ஆட்சி உச்ச நிலையில் இருப்பது....
லக்னத்திற்கு நன்மை செய்யாத கிரகமாக இருந்தாலும் ராசிக்கு நன்மை செய்யக்கூடிய கிரகமாக அமைந்து தசை நடப்பது..
லக்னத்திற்கு நன்மை செய்யாத
கிரகத்தின் தசையாக இருந்தாலும்
பாவத் பாவக அமைப்பில்
நன்மை பெறுவது..
சாதாரண நன்மைகளை மட்டுமே செய்யக்கூடிய கிரகமாக இருந்து
நீச்சபங்க ராஜ யோகத்தில்
இருந்து தசை நடப்பது.
மறைவு ஸ்தானங்களின் தசையாக இருந்தாலும்
சுபத்துவத்தினாலும் பரிவர்த்தனையினாலும்
விபரீத ராஜ யோக தசையாக அமைந்துவிடுவது.
இது போன்ற பல்வேறு காரணங்கள் இருந்தாலும்...
அதில் குறிப்பாக...
இறைவனின் அருள்
முன்னோர்களின் ஆசிர்வாதம்
தந்தையின் ஆசி...
அதிர்ஷ்டம் ...
பாக்கியம்...
என்று அழைக்கக்கூடிய ...
பாக்யாதிபதியான
ஒன்பதாம் அதிபதி ....
ஏதேனும் ஒரு வகையில்
லக்னாதிபதியுடனும் லக்னத்துடனும்
தொடர்பு பெற்று இருக்கும் பட்சத்தில்
அந்த ஜாதகர் ....
தன்னுடைய அதாவது தான் அடைந்த உயரத்தை
தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ளக்கூடிய அதிர்ஷ்டத்தையும் இறை அருளையும்
பெற்றவராகிறார்.
லக்னாதிபதியுடனும் லக்னத்துடனும் தொடர்பு பெற்ற
அந்த பாக்கியாதிபதி....!!!
செவ்வாயாக இருந்தால்.?
வேகம் சுறுசுறுப்பு மூலம் அதிர்ஷ்டத்தை தருவார்.
சுக்கிரனாக இருந்தால்.?
அழகு மற்றும் கலை பொழுதுபோக்கு விஷயங்களின் மூலம்
அதிர்ஷ்டத்தை தருவார்.
புதனாக இருந்தால்.?
கல்வியறிவு எழுத்தறிவு மற்றும் புத்திசாலித்தனத்தின் மூலம்
அதிர்ஷ்டத்தை தருவார்.
சந்திரனாக இருந்தால்.?
அன்பு கருணை மற்றும் தன்னலமில்லாத சேவையின் மூலம் அதிர்ஷ்டத்தை தருவார்.
சூரியனாக இருந்தால்.?
அதிகாரம் ஆளுமையின் மூலம்
அதிர்ஷ்டத்தை தருவார்.
குருவாக இருந்தால்.?
சுய ஒழுக்கத்தின் தெளிந்த அறிவு
ஆன்மீகம் மூலம்
அதிர்ஷ்டத்தை தருவார்.
சனியாக இருந்தால்.?
எளிமை உழைப்பு நேர்மை
மக்கள் நலனில் அக்கரை
மக்களின் தொடர் ஆதரவு
ஆகியவற்றின் மூலம்
அதிர்ஷ்டத்தை தருவார்.
பொதுவாக
பாக்யாதிபதி என்பவர்...
இயற்கை பாவ கிரகமாக இருந்தால்....?
சுப கிரக பார்வை சுப கிரக சேர்க்கை பெற்று அதன்பின்....
லக்னத்துடனும் லக்னாதிபதியுடனும் தொடர்பு பெற்று இருப்பது அவசியம்..
என்பது குறிப்பிடத்தக்கது...
உங்கள் ஜாதக
நிலைப்பாட்டை அறிய
ஜோதிடர்
JayaKannan
Call or WhatsApp Gpay phonepe Paytm
78100 22628
#🚹உளவியல் சிந்தனை #🔍ஜோதிட உலகம் 🌍 #✡️ஜோதிட பரிகாரங்கள் #✡️தோஷ பரிகாரங்கள் #👉🏼இன்றைய ராசிபலன்✡️
9 likes
16 shares