Jayakannan
712 views
3 days ago
உங்களுடைய லக்னத்திற்கு சனி பகவான் 1,5,9 க்கு உரியவராக இருந்து. ஏழரைச்சனி காலத்தில் சனிக்கு குருவின் பார்வை கிடைக்கும் காலத்தில் திருமணம் நடப்பது வீடு கட்டுவது போன்ற சுப காரியமும் நிகழும். உங்களுடைய லக்னத்திற்கு சனி பகவான் 6,8,12 க்கு உரியவராக இருந்து. அஷ்டமச்சனி காலத்தில் சனிக்கு குருவின் பார்வை கிடைக்கும் காலத்தில். விபரீத ராஜயோகமாக செயல்பட்டு அதன் மூலம்....வெளிநாட்டு வேலை வாய்ப்பு செய் தொழிலில் அபரிமிதமான வளர்ச்சி ஏற்படுவதும் உண்டு. #🚹உளவியல் சிந்தனை #✡️ஜோதிட பரிகாரங்கள் #🔍ஜோதிட உலகம் 🌍 #✡️தோஷ பரிகாரங்கள் #👉🏼இன்றைய ராசிபலன்✡️ உங்கள் ஜாதக நிலைப்பாட்டை அறிய ஜோதிடர் Jaya Kannan Call or WhatsApp 78100 22628