Jayakannan
647 views
2 days ago
இறைவன் நல்லவர்களை சீக்கிரமே அழைத்துக் கொள்வது ஏன்.? மிச்சம் மீதி இருக்கும் கர்மத்தை சீக்கிரமே முடித்துக் கொண்டமையால். குறைந்த காலகட்டத்தில் விடை பெறுகின்றனர். அதே நல்லவர்களை அதிக ஆயுளை தந்து அவர்களை சித்திரவதையும் கொடுமைக்கும் உள்ளாக்குவது ஏன்.? பூமியில் அவர்களை அதிக ஆயுளோடு வாழ வைத்து சித்திரவதையின் மூலமும் கொடுமைகளின் மூலமும் பெரும்பாலான கருமத்தை இந்த பிறவியிலேயே கரைக்க வேண்டிய காரணத்தால். தீயவர்களை அவர்கள் இஷ்டத்திற்கு ஆடவைத்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது ஏன்.? ஒருவர் தான் செய்த கருமத்தின் விளைவினால் உண்டாகக் கூடிய பலனை யாராவது ஒருவரின் மூலம் அனுபவிக்க வேண்டியதின் காரணத்தினால். கடவுள் அவர்களை இந்த பூமியில் மனித உருவில் உள்ள மிருகமாக உலாவ விட்டிருப்பதன் காரணமாகும். இவை அனைத்தும் இறைவனால் சுழற்சி முறையில் நிகழக்கூடிய நிகழ்வாகும். பொதுவாக ... ஒருவர் செய்த நற்கருமத்தினாலும் ஒருவர் செய்த தீய கருமத்தினாலும் உண்டாகக் கூடிய ஒரு பலனனாது... அவரவர் மரணத்திற்குப் பிறகு... ஒரு நிறுவனத்தில் வேலை செய்யும் நபர். அவருடைய பணி நிறைவின்போது. அவருடைய நற்பண்பு நடத்தை ஒழுங்கு வேலைத்திறன் நிறுவனத்திற்கு அவரால் கிடைத்த லாபம் இதுபோன்று அனைத்தையும் கணக்கீடு செய்து அவரை வழி அனுப்புவது போல. ஒரு மனிதன் தன் வாழ்வின் இறுதியில் பூமியை விட்டு விடைபெற்ற பின்பு. அவர் செய்த கருமத்தின் பலனை மிகத் துல்லியமாக கணக்கீடு செய்யப்பட்டு... மீண்டும் அது அவர்களுக்கே கிடைக்குமாறு வழி அனுப்பி வைக்கப்படுகிறது. எனவே முடிந்தவரை பாவம் செய்யக்கூடாது புண்ணியத்தை சேர்க்க வேண்டும். என்று... ஒவ்வொரு வீட்டிலும் உள்ள பெரியவர்களின் வாயிலாகவும். குருமார்களின் மூலமாகவும். ஞானிகள் மூலமாகவும் ஒரு குரல் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. உங்கள் ஜாதக நிலைப்பாட்டை அறிய ஜோதிடர் Jaya Kannan #👉🏼இன்றைய ராசிபலன்✡️ #✡️தோஷ பரிகாரங்கள் #🔍ஜோதிட உலகம் 🌍 #✡️ஜோதிட பரிகாரங்கள் #🚹உளவியல் சிந்தனை Call or WhatsApp 78100 22628