திருநீற்றுச் சுவடு
627 views
1 days ago
#🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #🖌பக்தி ஓவியம்🎨🙏 #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #🔍ஜோதிட உலகம் 🌍 #👉🏼இன்றைய ராசிபலன்✡️ .03.22நண்பர்கள் அனைவருக்கும் இனிய சதுர்த்தி விரத நல்வாழ்த்துகள் 🌷இனிய காலை வணக்கம் 🌷 இன்று பங்குனி மாதம் 8ம் நாள் 🌷 ஞாயிற்றுக்கிழமை🌞சதுர்த்தி திதி🐘 இந்த நாள் முழுமுதற்கடவுள் விநாயகப்பெருமான்🐘🙏 அருளுடனும் சகல தெய்வங்கள் ஆசிகளுடனும்🌞🙏 சுகம் தரும் இனிய நாளாக அமையட்டும்🌹நல்வாழ்த்துகள்🌹 🕉️ஓம் ஶ்ரீகணேசாய நமஹ🐘🙏🐀 🕉️ஓம் ஶ்ரீசூர்ய தேவாய நமஹ🌞🙏 🌾#அறிவோம்ஆன்மீகம்#🌾 🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾 🐘விநாயகர்🐀 பூஜையில் அருகம்புல் 🌾 மிக முக்கிய பங்கு வகிக்கிறது.மேலும் 🐘விநாயகருக்கு அருகம்புல்🎋 மாலையே 🍃மிகவும் பிடித்தமானது. 🐘விநாயகர் பூஜையில் நிச்சயம் அருகம்புல் இருக்கும். 🐘விநாயகருக்கு 🌾அருகம்புல் மாலை அணிவதில் பல புராண கதைகள் இருந்தாலும், அதில் ஒரு சம்பவத்தை மட்டும் இங்கு சொல்லி, அருகம்புல்லின் மகத்துவத்தை பற்றி தெரிந்து கொள்வோம். 🌾🍀இது அனலாசுரன் என்ற அசுரனை அழித்தபின், விநாயகரின் வயிற்று வெப்பத்தைத் தணிக்க தேவர்களால் சமர்ப்பிக்கப்பட்டது. இது விநாயகருக்கு மிகவும் பிரியமான மூலிகை, குளிர்ச்சியையும் மன அமைதியையும் தரும். 🌾🍃அருகம்புல்லும் பிள்ளையாரும் - முக்கிய குறிப்புகள்🌷 பரிசுத்தமான மூலிகை: அருகம்புல் ஆரோக்கியத்தையும், நேர்மறை ஆற்றலையும் (Positive Energy) அதிகரிக்கும் மூலிகையாகக் கருதப்படுகிறது. #பின்னணி#கதை#🐘 🌾🌱அனலாசுரன்🌷 எனும் அசுரனை விநாயகர் விழுங்கியபோது, அவரது உடலில் ஏற்பட்ட அதீத வெப்பத்தை தணிக்க, தேவர்கள் குளிர்ச்சியான அருகம்புல்லை அவர் மீது சாற்றினர். அன்றிலிருந்து பிள்ளையாருக்கு அருகம்புல்🌾சாற்றுவது வழக்கமானது. 🌿#வழிபாடு#முறை#🌿 🌾🌿விநாயகருக்கு 3, 5, 7 என ஒற்றைப்படை எண்ணிக்கையில் அருகம்புல் கொத்துகளை சாற்றி, “#ஓம்#ஶ்ரீகணேசாய#நமஹ#”🙏என்று கூறி வழிபடலாம். #பலன்கள்#🌷 🪴🪴🪴🪴 🌾🐘விநாயகருக்கு அருகம்புல் சாற்றுவதால், வாழ்க்கையில் இருக்கும் தடைகள் நீங்கி🌷நோய்கள் தீர்ந்து🌷மகிழ்ச்சி நிலைக்கும்🌷 விநாயகர் சதுர்த்தி🙏சங்கடஹர சதுர்த்தி🙏போன்ற தினங்களில் பிள்ளையாருக்கு அருகம்புல் மாலை அணிவித்து, "அருகம்புல்லில்" எனத் தொடங்கும் பாடல்களைப் பாடி வழிபடுவது சிறப்பாகும்🌷 🕉️ஓம் ஶ்ரீகணேசாய நமஹ🐘🙏🐀

More like this