திருநீற்றுச் சுவடு
645 views
23 days ago
#🛕மார்கழி கோவில்கள் தரிசனம்🙏🏻 #ஆன்மிக தகவல்கள் & சிறப்பு பூஜைகள்🕉️ #🌈🙏அம்மன் ஸ்டேட்டஸ் வீடியோ அம்மன் பக்தி பாடல்கள்❤️amman status video amman pakthi padalgal snvp🌈🙏 #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #✡️மார்கழி மாத ஜோதிடம் நறுமணமுள்ள மலர் நம் ஆண்டாள்!! அவள் இரண்டாக நிற்கும் ஒன்று.. தெரியுமா ? எப்படி ? ஆழ்வார்களில் ஒருவராக போற்றப்படுகிறாய் ஆண்டாள். " மானிடர்கென்று பேச்சுப்படில் வாழகில்லேன் " என்று ஸ்ரீரங்கநாதனுடன் இரண்டறக் கலந்து, அவனிடம் ஐக்கியமாகி மறைந்தாள். அதனால் நாராயணனின் தேவியாக வும் ஆகிறாள். ஆக ஆண்டாள் ஒர் ஆழ்வாராகவும், அதே சமயம் விஷ்ணுவின் தேவியாகவும்., இப்படி இரண்டாக நிற்கும் ஒன்றாக விளங்குகிறாள். திருப்பாவையை ஸ்வாமி தேசிகன், வேதங்களில் சிறந்த பாகமான வேதியல் என்றும், வேதாந்தம் என்றும் போற்றப்படும் உபநிஷத் என்கிறார். இவ்வளவு பெருமை வாய்ந்தது திருப்பாவை ! " பாவை பாட பாவம் நில்லா " என்று பழமொழி உள்ளது. திருப்பாவையை ஓதினால் ஒருவனுடைய பாவமெல்லாம் அழிந்துவிடும். மிகவும் உயர்ந்த சரணாகதி தத்துவத்தை எளிமையாகக் காட்டுகிறது. சாந்தி ரஸத்தையே முழுமையாகக் கொண்டது.