"யார் தனது வாழ்வாதாரம் விசாலமாக்கப்படுவதையும், வாழ்நாள் நீட்டிக்கப்படுவதையும் விரும்புகிறாரோ, அவர் தம் உறவினர்களுடன் நல்லுறவைப் பேணட்டும்".
இது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்களுடனான நல்லுறவை வலுப்படுத்துவதைக் குறிக்கிறது.
இந்த செயலின் பலனாக, அல்லாஹ் வாழ்வாதாரத்தில் பரக்கத்தையும் (அருளையும்) ஆயுளில் நீட்சியையும் வழங்குகிறான்.
இந்த ஹதீஸை அனஸ் இப்னு மாலிக் (ரலி) அறிவித்துள்ளார்கள்.
புகாரி 5986 #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️#🕋 மாஷா அல்லாஹ் 💖#🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்#இறை அடியான்☝️