RamaswamyAnnamali
593 views
#🙏ஆன்மீகம் #பத்திஸ்டேட்ஸ் #தெரிந்து கொள்வோம் நமசிவாய ஓம் 🕉️🙏* *🙏🤲🙇‍♂️கன்னலே!* *கதிரவனே!* *கங்கை முடியானே!* *கருணைக் கடவுளே!* *கனலேந்தும் கையனே!* *கனகசபை ஆடலரசனே!* *கருத்தறிந்து தருபவனே!* *கயிலாயம் எடுத்தவனே!* *கடல்நஞ்சுண்ட கண்டனே!* *கண் கொண்ட நுதலானே!* *கண்ணுக்கு இனியவனே!* *கரம் நான்கும் உடையவனே!* *கற்றைவார்சடைக் கம்பனே!* *கரியின் ஈர்உரி போர்த்தியவனே!* *கழலடைந்தார் செல்லும் கதியே!* *கற்றவர்கள் உண்ணும் கனியே!* *கருதுவார்க்கு ஆற்ற எளியவனே!* *கரையிலாக் கருணைமாக்கடலே!* *கரம் குவிவார் உள்மகிழும் கோனே!* *கண்ணப்பனுக்கு காட்சி தந்தவனே!* *கழுமல வளநகர் கனிந்து உறைபவனே!* *கரங் கூப்பி வணங்குவோம் உன்னையே!🤲👣🙇‍♂️🕉️🙏* *கருணை கூர்ந்து அருள் புரிவாயே!🤲🕉️🙏* *🙏🕉️ஓம் நமசிவாய ஓம் 🕉️🙏* *🙏🕉️திருச்சிற்றம்பலம் 🕉️🙏*