பார்ப்பதற்கு அனைவருடைய கைரேகை...
ஒரே மாதிரியாக இருந்தாலும்...
ஒவ்வொருவருடைய ரேகைக்கும் ஒவ்வொரு
தனித்தனியான பலனும் ஒவ்வொரு ரேகைக்கும்
ஒவ்வொரு தனித்துவமும் உள்ளது போல...
ஒவ்வொருவருடைய ஜாதகமும்
தனித்துவமானது.
அதாவது..
ஒவ்வொரு ஜாதகத்திற்க்குண்டான
பலன்களும் அவரவர் செய்த கர்ம வினைகளுக்கு ஏற்றார் போல்,.
மாறி அமையும்.
என்பது ....
கிட்டத்தட்ட அனைவரும் அறிந்ததே...
அதற்கு ...
ஒரு தாயின் வயிற்றில்
ஒரே நேரத்தில்
பிறந்த
இரட்டை குழந்தைகளும்
அவர்களுடைய வாழ்க்கை அமைப்புகளும் அவர்களுக்கு கிடைக்க கூடிய வாய்ப்புகளுமே இதற்கு சாட்சி..
எனவே...
பொதுவான லக்கின பலன்களோ ராசி பலன்களோ
நட்சத்திர பலன்களோ
இவ்வளவு ஏன்.?
சுபத்துவ பாவத்துவ அமைப்பில் கூறப்படும்
பலன்கள் கூட
அனைவருக்கும் ஒரே மாதிரியாக அமைந்து விடுவதில்லை..
இன்னும் சொல்லப்போனால்...
வெறுமனே...
காலக் கணிதத்தின் மூலம் கணிப்பவரும்
வெறுமனே
ஞானம் அடைந்தவர்களுக்கும்
அது புலப்படுவதில்லை. .
காலக்கணிதமும்
ஞானமும்
ஒருசேர
கிடைக்கப் பெற்றவர்களுக்கே
அது புலப்படும்...
அதற்கு...
ஒரு ஜோதிடரின் ஜாதகத்தில்
புதனும் கேதுவும்
சுப பலத்துடன் சுபத்துவமும் அடைந்திருப்பவர்களுக்கு
அது வசப்படும்.
அவரால்
ஜாதகருக்கு
வாழ்க்கையில்
வசந்தமும் ஏற்படும்.
உங்கள் ஜாதக
நிலைப்பாட்டை அறிய
ஜோதிடர்
Jaya Kannan
Call or WhatsApp
78100 22628
#🔍ஜோதிட உலகம் 🌍 #✡️ஜோதிட பரிகாரங்கள் #✡️தோஷ பரிகாரங்கள் #👉🏼இன்றைய ராசிபலன்✡️ #🚹உளவியல் சிந்தனை