திருநீற்றுச் சுவடு
465 views
ஆன்மீக சிந்தனைகள்.. *************************************************** நாம் வண்டியில் போகும்போது பன்றி மீது மோதினால் அந்த வண்டியை விற்றுவிட சொல்கிறார்களே, ஏன்? ---------------------------------------------------------------------------------- இந்த கருத்து நம்மிடையே உள்ள நம்பிக்கையாக உள்ளது. பொதுவாக வாகனத்தை இயக்கவேண்டும் என்றால் அதற்கு ஜாதகத்தில் செவ்வாய் வலிமை பெற்றிருக்க வேண்டும். இந்த செவ்வாய் என்கிற கிரஹம்தான் பாதுகாப்பிற்கும் அதிபதி. இந்த பூமி, நிலம், சாலை வழி போக்குவரத்து ஆகியவற்றிற்கு அதிபதி செவ்வாய். வராஹம் என்று அழைக்கப்படும் பன்றி செவ்வாயின் ஆதிக்கத்தைப் பெற்றது. வராஹ ஸ்வாமியின் உருவத்தை நினைவிற்கு கொண்டுவந்து பாருங்கள். ஹிரண்யாக்ஷன் என்ற அசுரனிடமிருந்து பூமியைக் காத்து கடலுக்கு அடியில் இருந்து மீட்டுக் கொண்டு வந்தவராக புராணங்கள் கூறுகின்றன. இப்படி செவ்வாயின் வலிமை பெற்ற வராஹம் என்று அழைக்கப்படும் பன்றியானது, வாகனத்தை இயக்கும்போது குறுக்கே வந்து அதன் மீது மோதிவிட்டால், அந்த வாகனத்தினால் நமக்கு வேறு ஏதோ பெரிய ஆபத்து நேரப்போகிறது என்பதைக் குறிப்பதாகவும், நம்மை எச்சரித்து பாதுகாப்பதற்காகத்தான் அவ்வாறு பன்றி ஆனது குறுக்கே வந்துநின்று தடுத்து நம்மைக் காப்பதாகவும், ஒரு நம்பிக்கை உள்ளது. அதனால்தான்.. பன்றியின் மீது மோதிவிட்டால் அந்த வாகனம் நமக்கு #🌾🌴🙏🏼ஸ்ரீ வராகி அம்மன்🙏🏼🌴🌾 #🙏🪔 ஓம் வராகி அம்மா போற்றி 🪔🙏 #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🖌பக்தி ஓவியம்🎨🙏 உகந்தது அல்ல என்று கருதி அதனை உடனே விற்றுவிட வேண்டும் என்று சொல்கிறார்கள். ➡️➡️➡️➡️➡️➡️➡️⬆️⬅️⬅️⬅️⬅️⬅️⬅️⬅️