கேசவராமாநுஜதாசன்
586 views
பெருமாள் திருமொழி தனியன்கள் உடயவர்அருளிச்செய்தது இன்னமுதமூட்டுகேன்இங்கேவாபைங்கிளியே! * தென்னரங்கம்பாடவல்லசீர்ப்பெருமாள் *பொன்னஞ் சிலைசேர் நுதலியர்வேள்சேரலர்கோன் *எங்கள் குலசேகரனென்றேகூறு மணக்கால்நம்பிஅருளியது ஆரம்கெடப்பரனன்பர்கொள்ளாரென்று *அவர்களுக்கே வாரங்கொடுகுடப்பாம்பில்கையிட்டவன் *மாற்றலரை வீரங்கெடுத்தசெங்கோற்கொல்லிகாவலன் வில்லவர்கோன் * சேரன்குலசேகரன்முடிவேந்தர்சிகாமணியே. #கேசவன் ராமாநுஜ தாசன் #🙏ஸ்ரீரங்கம் பெருமாள் #🙏கிருஷ்ணா #🙏பெருமாள் #SRI VENKATESHA