பெருமாள் திருமொழி தனியன்கள்
உடயவர்அருளிச்செய்தது
இன்னமுதமூட்டுகேன்இங்கேவாபைங்கிளியே! *
தென்னரங்கம்பாடவல்லசீர்ப்பெருமாள் *பொன்னஞ்
சிலைசேர் நுதலியர்வேள்சேரலர்கோன் *எங்கள்
குலசேகரனென்றேகூறு
மணக்கால்நம்பிஅருளியது
ஆரம்கெடப்பரனன்பர்கொள்ளாரென்று *அவர்களுக்கே
வாரங்கொடுகுடப்பாம்பில்கையிட்டவன் *மாற்றலரை
வீரங்கெடுத்தசெங்கோற்கொல்லிகாவலன் வில்லவர்கோன் *
சேரன்குலசேகரன்முடிவேந்தர்சிகாமணியே.
#கேசவன் ராமாநுஜ தாசன் #🙏ஸ்ரீரங்கம் பெருமாள் #🙏கிருஷ்ணா #🙏பெருமாள் #SRI VENKATESHA