ராகு சனி போன்ற இயற்கை
பாவ கிரக திசையிலும்
லட்சாதிபதி ஆகலாம்.
ஞான காரகன்
கேது திசையிலும்
கோடீஸ்வரனாகலாம்.
குரு சுக்கிர திசையிலும்
குபேரனாகலாம்.
இவை அனைத்துமே
ஒருவருடைய ஜாதகத்தில்...
ஒரு கிரகம்
அவரவர்
லக்னத்திற்க்கு...
மேற்கண்ட
அதற்குரிய கிரகம்...
ஸ்தான பலத்திலோ.?
நட்பு வீட்டிலோ.?
கச்சிதமாக அமர்ந்திருக்க...
லக்னத்திற்கு யோகத்தைச் செய்யக்கூடிய கிரகத்துடன்
சேர்க்கை அல்லது பார்வையைப் பெற்றிருக்க.!!
கூடவே வீடு கொடுத்தவனும் வலுத்திருக்க.!!
குறிப்பாக
அதற்குரிய கிரகத்தின்
தசா புக்தி காலகட்டத்தில்
சாத்தியமாகிறது.
இதனுடன் ....
மேலும்
லக்னாதிபதியும்
இரண்டாம் அதிபதியும்
பதினோராம் அதிபதியும்
தனகாரக கிரகமான குருபகவானும்
ஆடம்பரம் சொகுசு காமத்திற்க்கு
காரக கிரகமன சுக்கிரனும்
கெடாமல் இருக்க...
செல்வத்துடன் மகிழ்ச்சியும்
கிடைக்கப்பெற்று
மேலும் அதை அனுபவிக்கவும் செய்து
குறிப்பாக ..
இவை அனைத்தையும்
நிரந்தரமாக தக்க
வைத்துக் கொள்ளவும் முடியும்
என்பதால்...
ஜாதகருக்கு
லட்சம் கோடி குபேரசம்பத்து
என....
இவை அனைத்தும் கிடைக்கப்பெற்று
சகல சௌக்கியத்துடனான
வாழ்க்கையை வாழ்வதும்.
சாத்தியமே...
பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது
கருடா சௌக்கியமா.!!
யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்
எல்லாம் சௌக்கியமே
கருடன் சொன்னது
அதில் அர்த்தம் உள்ளது.!!
உங்கள் ஜாதக
நிலைப்பாட்டை அறிய
ஜோதிடர்
JayaKannan
Call or WhatsApp
78100 22628
#✡️தோஷ பரிகாரங்கள் #🚹உளவியல் சிந்தனை #👉🏼இன்றைய ராசிபலன்✡️ #🔍ஜோதிட உலகம் 🌍 #✡️ஜோதிட பரிகாரங்கள்