மறுமை நாளைப் பற்றிப் பேசும் போது பரிகாசம் செய்பவர்களின் பேச்சுகளைப் பொறுத்துக் கொள்ளுமாறு முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு இந்த வசனம் அறிவுறுத்துகிறது.
"சூரிய உதயத்திற்கு முன்" என்பது ஃபஜ்ர் (அதிகாலை) தொழுகையையும், "அஸ்தமிப்பதற்கு முன்" என்பது அஸர் (மாலை) தொழுகையையும்.
இதற்கு முந்தைய வசனத்தில் (50:38), அல்லாஹ் வானங்களையும் பூமியையும் ஆறு நாட்களில் படைத்ததாகவும், அவனுக்கு எவ்விதக் களைப்பும் ஏற்படவில்லை என்றும் கூறி தனது வல்லமையை உறுதிப்படுத்துகிறான். #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️#🕋 மாஷா அல்லாஹ் 💖#🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்#🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#இறை அடியான்☝️