#நல்லதே நினை நல்லதே ! நல்லதே பேசு!! நல்லதே செய்!!! சகோதரிகளே சகோதரிகளே உங்கள் அனைவருக்கும் தெரிவிப்பது என்னவென்றால் மேலே படத்தில் உள்ள நபர் சற்று மனநலம் பாதித்தவராக இருக்கிறார் இவரது பெயர் ஹம்ருதீன் தந்தை பெயர் முஹம்மது இப்ராஹிம் திண்டிவனம் அண்ணா நகர் தெருவில் வசித்து வருவதாக தகவல் வந்துள்ளது தகவல் தெரிவிப்பவர் பெயர் பாஸ்டர் விக்டர் மானூர் கைப்பேசி எண்7200044272 இவர்தான் திருச்சி பெரம்பூரில் வேதா கருணை இல்லத்தில் இருப்பதாக தெரிவித்துள்ளார் எனவே இவரை தெரிந்தவர்கள் மேற்படி பாஸ்டர் அவர்களை தொடர்பு கொண்டால் தகவல் சொல்லுவார் என்றும் மக்கள் பணியில் நிறுவனத் தலைவர் முனைவர் ச.சு.ஜைனுதீன் முஸ்லிம் மக்கள் கழகம் திண்டிவனம் விழுப்புரம் மாவட்டம் 9445778387