SHEIK 🌺KSN🌺
1.3K views
10 days ago
ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் "பெற்றோரின் உரிமை பிள்ளைகள் மீது என்ன?" என்று கேட்டபோது, "அவர்கள் இருவரும் உனது சொர்க்கமும், நரகமும் ஆவர்" அவர்களைக் கவனிப்பது சொர்க்கத்திற்கும், புறக்கணிப்பது நரகத்திற்கும் இட்டுச் செல்லும் என்று பதிலளித்தார்கள். [சுனன் இப்னு மாஜா 3662] #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️