Jayakannan
578 views
லக்ன பாவகம் சுபத்துவம் நல்ல பல வாய்ப்புகள் ஜாதகரை தேடி வரும். லக்ன அதிபதி சுபத்துவம் நல்ல விஷயங்களை மட்டுமே ஜாதகர் தேடி செல்வார். லக்ன பாவகம் சுபத்துவம் அடைந்திருந்து.!! லக்ன அதிபதி பாவத்துவம் அடைந்திருக்கும் பட்சத்தில்.. நல்ல வாய்ப்புகள் அனைத்தையும் தட்டி கழித்து விட்டது மட்டுமல்லாமல்... தீய விசயங்களில் வழியச் சென்று ஈசல் போல சிக்கிக் கொள்வார். பொதுவாக... லக்னாதிபதி சுபத்துவம் ஒருவரை இந்த ஊருக்கும் உலகத்திற்கும் தன்னை நல்லவர் போலவும் கதாநாயகனாகவும் சித்தரிக்கும். ஆனால்... அதேசமயம்.. லக்ன பாவகமும் சுபத்துவம் அடைந்திருக்கும் பட்சத்தில் மட்டுமே.. அதற்குரிய வாய்ப்புகள் அவரைத் தேடி வரும்.. அதன் மூலம் அவரும் பிறரும் ஆதாயம் அடைவார்கள். இல்லையெனில் ஜாதகர் ஏமாளியாக இருப்பது மட்டுமல்லாமல் ஜாதகரை நம்பி உடன் சென்றவர்களும் ஏமாறும்படி ஆகிவிடும். அதாவது... லக்னாதிபதியுடன் லக்ன பாவக மும் சுபத்துவம் அடைந்திருக்கும் பட்சத்தில்.... கும்பிட போன தெய்வம் குறுக்கே வந்தது போல இருக்கும். இன்னும் புரியும் படி சொல்லப்போனால்... நாம் தேடிச் செல்வதும் நம்மை நாடி வருவதும் ஒருசேர அமைந்துவிட்டால் நன்மையும் வெற்றியும் நமக்கும் நம்மைச் சார்ந்தவர்களுக்கும் எளிதில் அது உறுதியாகி நினைத்தது நிறைவேறுகிறது.. உங்கள் ஜாதக நிலைப்பாட்டை அறிய ஜோதிடர் JayaKannan Call or WhatsApp 78100 22628 #✡️தோஷ பரிகாரங்கள் #👉🏼இன்றைய ராசிபலன்✡️ #🚹உளவியல் சிந்தனை #🔍ஜோதிட உலகம் 🌍 #✡️ஜோதிட பரிகாரங்கள்