SHEIK 🌺KSN🌺
571 views
"தங்கள் இறைவனைக் கண்ணில் படாதிருக்கும் நிலையிலேயே அஞ்சி நடப்பவர்களுக்கு, மன்னிப்பும், மகத்தான நன்மையும் உண்டு." சூரா அல்-முல்க், வசனம் 12: إِنَّ الَّذِينَ يَخْشَوْنَ رَبَّهُم بِالْغَيْبِ لَهُمْ مَّغْفِرَةٌ وَأَجْرٌ كَبِيرٌ #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #இறை அடியான்☝️