Jayakannan
638 views
ஆளுக்கு ஒரு வீடு கட்டுவோம் வீட்டிற்கு ஒரு மரம் வளர்ப்போம் இரண்டுமே சுபத்துவம். இதில்.. இரண்டுமே சுபத்துவமாக தெரிந்தாலும். அதில் முதலில் சொன்னதில் பொதுநலத்துடன் சுயநலமும் கலந்து இருக்கும். இரண்டாவது சொன்னதில் பொது நலன் மட்டுமே இருக்கும். அதாவது.. ஒரு சுப கிரகம் சுப வலுவுடன் இருந்து ஒருவரை அவரின் ஜாதகத்தின் வழியாக ஏதேனும் ஒரு வகையில் வழி நடத்தும் போது... அவருடைய செயலின் மூலமாக குறைந்தபட்சமாக பிரதிபலனையும் அதிகபட்சமாக புண்ணியத்தையும் எதிர்பார்க்க வைக்கும். ஆனால்... அதுவே பாவ கிரகங்கள் சுப வலுவுடன் சுபத்துவமும் அடைந்து ஜாதகரை ஏதேனும் ஒரு வகையில் அவரை வழி நடத்தும் போது.. பிரதி பலனை எதிர்பார்க்காதவராகவும் புண்ணியத்தை பற்றி யோசிக்காதவராகவும் ஜாதகரை வழிநடத்தும். அதாவது... தன்னலம் கருதாது நாட்டிற்கு உழைத்த உத்தமர்களைப் போலவும். ஒவ்வொரு வீட்டிலும் உள்ள பிள்ளைகளிடம் தன்னலம் கருதாத அவரவர் தாய் தந்தையரை போலவும். உருவாக்கும். சுருக்கமாக சுப கிரகங்களிடம் பொது நலத்துடன் கூடிய சுயநலம் இருக்கும். சுபத்துவமடைந்த பாவ கிரகங்களிடம் .. பொது நலன் மட்டுமே அவர்களுடைய இரு கண்களாக இருக்க வைக்கும்... அதாவது.. எல்லோரும் இன்புற்றிருக்க வேண்டுமேயன்றி... வேறொன்றும் அறியேன் பராபரமே... என்கிற தாயுமான சுவாமிகளின் வழியில்... வாழ்ந்து செல்பவர்கள்.. சுருக்கமாக தன்னிடம் இருக்கும் திறமையை கூறு போட்டு விற்க்காமல். தன்னிடம் இருக்கும் ஒன்றினால் பிறருக்கு நன்மை இருக்குமேயானால் அந்த தன்னிடம் இருக்கும் ஒன்றை... கர்ணன் கவச குண்டலத்தை கொடுத்தது போல தாரை வார்த்து விடுவார்கள். உங்கள் ஜாதக நிலைப்பாட்டை அறிய JayaKannan astrologer Call or WhatsApp 78100 22628 #👉🏼இன்றைய ராசிபலன்✡️ #🚹உளவியல் சிந்தனை #✡️தோஷ பரிகாரங்கள் #✡️ஜோதிட பரிகாரங்கள் #🔍ஜோதிட உலகம் 🌍