#👦🏻 நம்மவர் கமல் ஹாசன்
"உஞ்ச விர்த்திக் கூட்டம்"
தமிழ்நாடு பிச்சை எடுக்காது. தமிழ்நாடு போடும் பிச்சையில் தான், இன்று பல இந்திய மாநிலங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. 'பவதி பிக்சாந்தேகி' என்று பாட்டுப்பாடி பிச்சை எடுத்த பரம்பரை தானே! தியாகய்யரின் பிச்சைப் பாத்திரத்தில் இருந்து எடுத்தது நவீன காலத்திற்கு உதவாது. நீ படித்த வெள்ளைக்காரக் கல்வி பிச்சையில்லையா?.....
"காந்தியின், பெரியாரின் பேரனாக, அண்ணாவின் மகனாக உங்கள் முன் நின்று பேசுகிறேன்" என்று தன் கன்னிப் பேச்சை மாநிலங்களவையில் துவக்கினார் கமல்ஹாசன்.
Please control என்று சி பி ஆர் கதறக் கதற, அந்த வதனம் அச்சத்தில் இறுக இறுக, தமிழ்ச் சாபமிட்டார் எங்கள் நாயகன், வீழ்க வளமுடன் 🤣
சாபத்தில் எமக்கு நம்பிக்கை இல்லை, ஆனால் உனக்கு நம்பிக்கை இருக்குல்ல தங்கச்சி, உன் வினை உன்னைச் சுடும், ஒட்டப்பம் உன் வீட்டைச் சுடும் !
தமிழ் பிச்சை எடுக்காது, உன்னைப் போன்றவர் தரும் பிச்சையையும் ஏற்காது, என் நாடு நன்கு, நெடிய வாழும்!
வந்தீர்! வென்றீர்! செல்வீர்!
ஆழ்வார்ப்பேட்டை ஆண்டவா! அண்ணா அமர்ந்த அவை!
தீ பரவட்டும்!
நன்றி 🙏
நன்றி: Raja Rajendran, Tamilnadu.
முனைவர் சிவ இளங்கோ, புதுச்சேரி.
#KamalHaasan #MakkalNeedhiMaiam #KamalHaasan_MP #வீழ்க_வளமுடன்
#maiamoffcial #மக்கள்நீதிமய்யம்