#maiamoffcial #மக்கள்நீதிமய்யம்
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைமை நிலையத்தில், 80-ஆம் ஆண்டு சுதந்திரதின விழா கொண்டாட்டம்
நமது தேசத்தின் 80-ஆம் ஆண்டு சுதந்திரதின கொண்டாட்டம் இன்று நமது மக்கள் நீதி மய்யம் கட்சி தலைமை நிலையத்தில் மிகச்சிறப்புடன் கொண்டாடப்பட்டது.
கட்சியின் துணைத்தலைவர் திரு. R.தங்கவேலு அவர்கள் தேசியக்கொடியை ஏற்றி, வாழ்த்துரையாற்றினார். அத்துடன் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.
தொடர்ந்து துணைத் தலைவர் திரு. A.G.மெளரியா IPS (Rtd) அவர்களும், மாநிலச் செயலாளர் திரு. செந்தில் ஆறுமுகம் அவர்களும் சிறப்புரையாற்றினர்.
விழாவில், மாநிலச் செயலாளர்கள் திரு. S.B.அர்ஜுனர், திரு. லக்ஷ்மன், நற்பணி அணி மாநில ஒருங்கிணைப்பாளர் திரு. G.நாகராஜன், மண்டல அமைப்பாளர்கள் திரு. சேகர், திரு. ரூபலிங்கம், திருமதி. கலையரசி, மாவட்டச் செயலாளர்கள் திரு. சைதை ஜெ.கதிர், திரு. மாறன், திரு. தனபாலன், திரு. தேசிங்குராஜன், திரு. கோவிந்தராஜன், திரு. பாலமுருகன், ஆகியோருடன் மாநகர, வட்ட, கிளை நிர்வாகிகள், நம்மவர் தொழிற்சங்கப் பேரவை நிர்வாகிகள் திரு. மாடசாமி, திரு. யுவராஜ் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam
#IndependenceDay
#15August