#😍⃝🤗தனிமை காதலன்😍⃝🤗♥
அழுகை என்பது அது வெளிப்படும் இடத்தைப் பொறுத்து அதற்கான மதிப்பை பெறுகிறது...,
ஆனால்...,
எங்கும் வெளிப்படுத்த இயலாமல் தனி அறைக்குள் நான் விடும் தீராத கண்ணீரின் மதிப்பை யார் அறிவார்...,
நான் கொண்ட மாறாத காதலின் வெளிப்பாடு தான் இந்த தீராத அழுகை என்பதை யார் உணர்வார் உன்னைத் தவிர...,
புரிந்துகொண்டாயா என்னை உன்னில் உணர்ந்தாயா சொல்லடி ......!
ரூபன் 💔💔💔