senthilkumar
522 views
ஈரநிலங்கல் (சதுப்பு நிலங்கள்) உயிரினங்களின் உயிர்க்கோளக் காப்பகம் ஆக உள்ளன.இவை நிலப்பரப்பு மற்றும் உவர் நீர் கொண்ட கடலுக்கு இடையே அமைந்து பல்வேறு உயிரினங்கள் வாழ்கின்றன ஏற்ற சூழ்நிலை உருவாகும்.எனவே இவற்றை உயிர்க்கோளக் காப்பகம் என்று அழைக்கப்படும். 1971 பிப்ரவரி 2ஆம் நாள் உலக பயன்பாட்டு மையத்தால் (UNESCO) ஈரானில் ராம்சார் என்னும் இடத்தில் முதல் மாநாடு நடைபெற்றது. அதிலிருந்து ஈரநிலங்கல் (சதுப்பு நிலம்) ராம்சார் தலங்கள் என்று அழைக்கப்படுகிறது. இந்தியாவில் 75 ராம்சார் தலங்கள் உள்ளன.தமிழகத்தில் 14ராம்சார் தலங்கள் உள்ளன.இந்தியாவில் தமிழ்நாடு அதிக ராம்சார் தலங்கள் உள்ள மாநிலமாகும்.அவற்றில் இராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் 3 ராம்சார் தலங்கள் உள்ளன.( மன்னார் வளைகுடா,காஞ்சிரங்குடி, சித்திரக்குடி) Theme for 2026 - It's Time for wetland Restoration 🌳🪷🌾🌴🌱🌿🍃🪴🌵🌲🪹🪺🏞️🌍🦚 #🌱விவசாயம் #🤔 Unknown Facts #📚10th சமூக அறிவியல் #📔நடப்பு நிகழ்வுகள் #சதுப்பு நிலம் (ராம்சார்)