திருநீற்றுச் சுவடு
533 views
#🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #🖌பக்தி ஓவியம்🎨🙏 #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #காலை வணக்கம் மாதம் 13ம் நாள் 25-பிப்ரவரி-26, ரோஹிணி நக்ஷத்திரம் கூடிய புதன் கிழமை சௌம்யவாரம் மாசில்லா பூரண சந்திர முகத்துடன் குளிர்ந்த அருளை பொழிந்திடும் சௌம்ய மூர்த்தி பகவான் கிருஷ்ணனை மானுட ஜென்மம் எடுத்த பயனை நிறைவேற்ற பூரண பக்தியோடு உலகுக்கோர்க்கு நன்மை பயக்கும் காரியங்களை செய்து கலையாத கல்வி, குறையாத செல்வம், நிறைவான வாழ்வு பெற்று இறைவன் பத்ம பாதங்களில் அகலாத மன நிறைவோடு அடைக்கலம் பெற்றிட போற்றி பாடி பூஜித்து வணங்கிடுவோம் வாரீர் தேட தேட பல இடங்களிலும் உனை தேடி காணாது வருந்தி கடைசியில் நீ என் மனதிலேயே ஒளிந்திருக்க கண்டேனே பட பட என எந்தன் உள்ளம் படபடக்க உன் கள்ளத்தனம் கண்டு மனம் உருகி மெய்சிலிர்த்து பக்தி பொழிந்தேனே நட நட என உன்னோடு நடந்துவந்து நீ ராதா ராணியோடு நடனம் ஆடிட கண்டு அங்கேயே மெய்மறந்து நின்றேனே தொட தொட என் கைகளால் உன் நடனம் ஆடி களைத்திருக்கும் சிவந்த தாமரை பாதங்களை பற்றி பிடித்துவிட ஆசை விட விட நான் பற்றிய சிவந்த பாதங்களை விட்டு விடாமல் என் கருத்த சிகையில் அழுத்தி வைத்து கொண்டேனே சுட சுட உனக்கு பிடித்த இனிப்பு பண்டங்களோடு பலகாரம் செய்து கையில் ஏந்தி ஊட்டி விட காத்து நிற்கிறேனே அட அட ஆஹா எனக்கு ரொம்ப பிடிச்சது என அள்ளி அள்ளி உன் செவ்விதழ் சிவக்க அடைத்து கொள்ள கண்டேனே மட மட என ஓடி வந்து உனக்கு புரையேறிடுமே என கவலையுடன் உன் செந்தாமரை கைகளை பிடிக்க வந்தேனே கட கட என வரிசை வெண் பற்கள் தெரிய கன்னம் குழிய என்னை மயங்க வைக்கும் முகம் சிரிக்க கண்டேனே கண்ணா , மணிவண்ணா , கார்முகில் வண்ணா , குழல் ஊதும் மன்னா, மலர்மாலைகள் அணிந்த என் துணைவா 🌷🪷🌹

More like this