நபி (ஸல்) அவர்கள் இஃதிகாஃபில் இருந்தபோது இரவு நேரத்தில் ஸஃபிய்யா (ரலி) அவர்களைச் சந்திக்கச் சென்றனர். திரும்பும்போது அவர்களை வழிஅனுப்ப வந்தனர். அப்போது இரு அன்சாரிகள் அதைக் கண்டு வேகமாகச் சென்றனர். உடனே நபி (ஸல்) அவர்கள், "நிதானமாகச் செல்லுங்கள், இவர் என் மனைவி ஸஃபிய்யா" என்று கூறிவிட்டு, "ஷைத்தான் மனிதனின் இரத்த நாளங்களில் ஓடுகிறான்" என்று கூறினார்கள்.
தேவையற்ற சந்தேகங்களை தவிர்க்க, தெளிவுபடுத்திப் பேசுவது (விளக்கம் அளிப்பது) சுன்னத்தாகும். #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️#🕋 மாஷா அல்லாஹ் 💖#🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்#இறை அடியான்☝️