வடநாட்டு பொருளாதார வணிகப் படையெடுப்பும் ஆதிக்கமும் தென்னாட்டில் இப்பொழுது வலுத்துக்கொண்டு வருவதால் வடநாட்டவர்க்கு எளிதான இந்தி இங்கு பரவுமேயானால் மேலும் மேலும் இந்த படையெடுப்பு வளர வாய்ப்பு ஏற்பட்டு விடும் என்பது மட்டுமல்லாமல் ஊர்தோறும் சவுகார்பேட்டைகள் தோன்ற வழியேற்படும். ஏராளமான பொருள் வலிவுபடுத்த வடநாட்டாரும் மேலும் மேலும் அந்த குடியேறி விடுவார்கள். தென்னாடு - திராவிடம் - தமிழகம் என்றென்றும் நிலைத்த அடிமையாக வாழும்படி நேரிடும். இது வரலாறு கற்பித்து வரும் பாடமாகும்
- நாவலர் நெடுஞ்செழியன்
நூல்: மொழிப் போராட்டம்
#தமிழ்த்தேசியம் #🚨கற்றது அரசியல் ✌️ #தமிழின எதிரி RSS-பாஜக #இந்தி திணிப்பு #📺அரசியல் 360🔴