"மறுமை நாளில் நோன்பும் குர்ஆனும் அடியானுக்குப் பரிந்துரை செய்கின்றன!!🌙✨
•அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
"என் இறைவா! உண்பது, குடிப்பதை விட்டு இவரை நான் பகல் காலங்களில் தடுத்திருந்தேன்! இவருக்காக என் பரிந்துரையை ஏற்றுக்கொள்' என்று நோன்பு கூறும்,
இரவில் தூங்குவதை விட்டு இவரைத் தடுத்திருந்தேன். இவருக்காக என் பரிந்துரையை ஏற்றுக்கொள்' என்று குர்ஆன் கூறும்! இரண்டின் பரிந்துரைகளும் ஏற்கப்படும்!
*(நூல்: ஸஹீஹ் ஜாமிஃ : 3882)*
"இமாம் அஸ் ஸுஹ்ரி
ரஹ் ரமளான் மாதம் வந்துவிட்டால் கூறுவார்கள்:-
•இது குர்ஆனை அதிகமாக
ஓதுவதற்கான மாதம்,
ஏழை எளியவர்களுக்கு உணவு
அளிப்பதற்கான மாதம்.
ஸுப்ஹானல்லாஹ் 📌✨
##ramadanreminder