சமூக ஊடகம் மற்றும் ஊடக விவாதத்துக்கு தடை விதியுங்கள்’
- மனுவில் குறிப்பிட்டிருக்கும் விஜய் மனைவி! லாவகமாக மறைத்த டிவி சேனல்கள்!
விஜயின் மனைவி சங்கீதா கொடுத்த விவாகரத்து தொடர்பான மனுவில், சட்ட பிரிவு 33 (1) இன் படி, சமூக ஊடக தளங்கள், யூடியூப் சேனல்கள், பேஸ்புக் பக்கங்கள் மற்றும் (அச்சு Print/Media ஊடகங்கள்) நேர்காணல்கள், பொது விவாதங்கள் அல்லது இந்த நடவடிக்கைகள் தொடர்பான எந்தவொரு தகவலையும் அச்சு அல்லது டிஜிட்டல் ஊடகங்களில் வெளியிடுவதைத் தடுக்கும் விதமாக இடைக்காலத் தடை உத்தரவை மாண்புமிகு நீதிமன்றம் பிறப்பிக்கவேண்டும் என தனது மனுவில் குறிப்பிட்டிருக்கிறார்.
அவ்வாறு பிறப்பிக்காவிட்டால், தானும், தனது குடும்பத்தினரும், மேலும் அவமானம் மற்றும் மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடும் என்று சங்கீதா மனுவில் குறிப்பிட்டிருக்கிறார்.
ஆனால் இவ்வளவு ஊதி பெரிய பிரேக்கிங் செய்தியாக்கிய சேனல்கள், அதை மட்டும் லாவகமாக மறைத்து விஜய் மீதான மனைவி சங்கீதாவின் குற்றச்சாட்டை ஹைலைட் ஆக்கியிருக்கிறது..
அவரது உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல், விஜய் மற்றும் அவரது மனைவி மீது தனிப்பட்ட வன்மத்தை திமுக தரப்பினரும் கக்கி வருவது அருவருப்பானது! கண்டிக்கத்தக்கது!
திமுகவிற்கு அடிமை வேலை பார்க்கும் ஊடகங்கள் தான் மிகப்பெரிய அளவில் இதை அவதூறு பரப்பி வருகின்றன
#✨💗VIJAY💗✨ #✨💗TVK 💗✨ ##TVK Vijay #தமிழக வெற்றி கழகம் (TVK) #✨💗#தமிழகவெற்றிக்கழகம் 💗✨