نركيس
738 views
2 days ago
தனது மூன்று மகள்களுக்கு ஆசியராக இருந்து குர்ஆனை முழுமையாக மனனம் செய்ய வைத்த தாய் தனது மூன்று மகள்களுக்கும் குர்ஆனை கற்பித்து அவர்களுக்கு குர்ஆனை போதிக்கும் ஆசிரியராக இருந்து அவர்கள் மூவரையும் குர்ஆனை முழுமையாக மனனம் செய்ய வைத்த தாய் லைலா அபுசுபைதா எங்களின் தாயே எங்களின் ஆசிரியர் அவரே எங்களுக்கு குர்ஆனை கற்பித்தார் நாங்கள் குர்ஆனை முழுமையாக மனனம் செய்யவும் காரணமாக இருந்தார் என அவரது பிள்ளை பெருமிதத்துடன் தெரிவித்தனர் இவர்கள் பலஸ்தீனின் காஸாபகுதியை சேர்ந்தவர்கள் தாயே ஆசிரியர்.. #இறை அடியான்☝️ #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #📗குர்ஆன் பொன்மொழிகள் #🤲துஆக்கள்🕋 #🕋யா அல்லாஹ்