திருநீற்றுச் சுவடு
531 views
#திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🕉️ஓம் முருகா #🙏ஓம் முருக சரணம்🙏 #பக்தி தின தரிசனம்* சுப்ரமண்ய மங்களாஷ்டகம் சிவயோஸ்தனுஜாயாஸ்து ச்ரித மந்தாரசாகினேசிகிவர்யதுரங்காய ஸுப்ரமண்யாய மங்களம்பக்தாபீஷ்ட ப்ரதாயாஸ்து பவரோக விநாசினேராஜராஜாதி வந்த்யாய ரணதீராய மங்களம் ! , பொருள் : பார்வதி பரமேஸ்வரனின் புத்திரரே, அண்டியவர்களுக்கு கற்பக விருட்சம் போன்று கேட்ட வரங்களைத் தருபவரே, சிறந்ததும், அழகானதுமான மயிலை வாகனமாகக் கொண்டவரே, சுப்ரமண்ய பெருமானே நமஸ்காரம். பக்தர்கள் விரும்பியதை அளிப்பவரே, ஜனன, மரண ரோகத்தைப் போக்குபவரே, குபேரனால் வணங்கப்பட்டவரே, அரக்கரை வதைக்கும் யுத்தத்தில் பிரியமும், தைரியமும் கொண்டவரே, முருகப் பெருமானே நமஸ்காரம் ! இன்று, செவ்வாய்க்கிழமை!!