பஜர்க்கு எழுந்து கணவனும் மனைவியும் தொழுது பிள்ளைங்களோடு அமர்ந்து அங்க குர் ஓதிட்டு நபி ஸல் அவர்களின் மீதும் சலவாத்து சொல்லி அல்லாஹ்வை திக்ரு செய்துவிட்டு இறுதியில் கணவனும் மனைவியும் பிள்ளைங்களும் புன்னைகையுடன் பார்க்கும் தருணம் இருக்கிறதே
அதுதான் கண்குளிர்ச்சி இந்த பாக்கியத்தை அல்லாஹ் எமக்கும் உங்களுக்கும் தருவனாக.....
என்னவளின் தனிமையின் காதலன் ஆஷ் #🌙ரம்ஜான் வரலாறு📕#🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்#🤲தராவீஹ் தொழுகை🧕#🕋யா அல்லாஹ்#📗குர்ஆன் பொன்மொழிகள்