𝓚 𝓟 𝓚 𝓜𝓪𝓱𝓲𝓭𝓱𝓪𝓻𝓪
705 views
1 days ago
#🕉️ ஓம் நமசிவாய 🙏 #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #🕉️ஆன்மீக சிந்தனைகள்🙏 #🙏ஆன்மீகம் #🙏காலை நல்வாழ்த்துக்கள்🌞 🕉️🛕🚩 Hara Hara Mahadeva 🙏🔱⚜️ திருஓத்தூரில் அழகிய கையில் ஒளி பொருந்திய மழுவாகிய வாளை ஏந்தியவராய் எழுந்தருளிய கூத்தரே, ஆராயுமிடத்து பூசைக்குரிய நறுமலர்களைத் தேர்ந்து பறித்தும் ஏனைய உபகரணங்களைச் சேகரித்துக் கொண்டு, உம் குணநலங்களைப் போற்றி பொன் போன்ற திருவடிகளை ஏத்தி, வணங்காதார் இல்லை. அ௫ளியவர் : திருஞானசம்பந்தர். திருமுறை : தேவாரம், முதல்-திருமுறை. பண் : பழந்தக்கராகம் திருச்சிற்றம்பலம். நாடு : தொண்டை நன்னாட்டுத் திருத்தலம். தலம் : திருவோத்தூர். சுவாமி : வேதபுரீசுவரர், வேதநாதர். அம்பாள் : பாலகுசாம்பிகை, இளமுலைநாயகி.