கதை கதையாம் காரணமாம்.
இதனால் இது நடந்தது அதனால் அது நடந்தது
இவரால் இது நடந்தது
அவரால் அது நடந்தது
என்பதெல்லாம்
பிறர் மீது பழி போடக்கூடிய
தீய குணத்தினாலும்.
அல்லது
பிறரை பாராட்டக்கூடிய
நல்ல குணத்தினாலும்.
ஏற்படக்கூடிய
ஒருவித குருட்டு நம்பிக்கையின்
அடிப்படையிலும்..
சூழ்நிலையின் காரணமாக நம்ப வேண்டிய கட்டாயத்தில் மட்டுமே நிகழ்கிறது...
அனைத்துமே ....
அவனாலே...
அவன் மூலமே...
அவனால் மட்டுமே...
நடந்தது...
என்பது
இறைவன் மீதுள்ள
ஆழமான, உறுதியான ,
மாறாத , தீராத
நம்பிக்கையின் காரணமாக அமைகிறது.
அனைத்தும்
பிறப்பு ஜாதகத்தில்
உள்ள
கிரக அடைவின்படியும்.
தற்பொழுது ஜாதகருக்கு
நடந்து கொண்டிருக்க கூடிய
தசா புத்தியின் அடிப்படையிலும்.
தசாநாதன் ஜாதகத்தில்
இருக்கக்கூடிய அமைப்பிலும்.
தசாநாதன் கோச்சாரத்தில் குறிப்பிட்ட நட்சத்திரத்தில் பயணிக்கும் காலத்திலும்
ஒருவருக்கு ஒரு விஷயம்.
இறைவனின்
ஆசிர்வாதத்தின் படியும்.
இறைவனின் கட்டளைக்கு ஏற்றபடியும்.
அவரவர் ஊழ்வினையின் காரணத்தின் அடிப்படையிலும்.,
நடைபெறுகிறது.
என்பதை
ஜோதிடத்திலும் ஆன்மீகத்திலும்
ஆழமான
நம்பிக்கை
உள்ளவர்களின்
காரணமாக அமைகிறது.
இது இப்படி இருக்க..
ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில்..
அதாவது...
கதை கதையாம் காரணமாம்
என்கிற ரீதியில்...
அவரவர்
கதைக்கும்...
காரணத்திற்கும்...
ஏற்ற ...
தோரணத்தை...
வடிவமைத்துக் கொள்கிறார்கள்.
#✡️ஜோதிட பரிகாரங்கள் #🔍ஜோதிட உலகம் 🌍 #👉🏼இன்றைய ராசிபலன்✡️ #🚹உளவியல் சிந்தனை #✡️தோஷ பரிகாரங்கள்
உங்கள் ஜாதக
நிலைப்பாட்டை அறிய
ஜோதிடர்
JayaKannan
Call or WhatsApp
78100 22628