Jayakannan
651 views
2 days ago
ஒருவருடைய ஜாதகம் எந்த நிலையில் இருந்தாலும் பெரும் செல்வம் சேரும் காலம் எப்போது.? கோச்சார குரு,கோச்சார சுக்கிரன், கோச்சார பௌர்ணமி சந்திரன்.. ஆகிய மூன்று கிரகங்களின் பார்வையும் உங்களுடைய லக்னத்திற்கு 2 ஆம் அதிபதி அல்லது 11 ஆம் அதிபதி. கோச்சாரத்தில் எங்கிருந்தாலும். மேலும் ராசிக்கு அது எந்த பாவகத்தில் அமர்ந்து இருக்கிறதோ. அங்கு ...இந்த மூன்று சுப கிரக பார்வைகளும் ஒருசேர விழும்போது... அந்த பாவகத்தின் வழியே... நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் உங்களுக்கு தேவைப்பட்டாலும் தேவைப்படாவிட்டாலும் உங்களுக்கு நடந்து கொண்டிருக்க கூடிய தசா புக்தி சாதகமாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் இந்த காலகட்டத்தில்... அபரிமிதமான பண வரவும் தன லாபமும் குறிப்பிட்ட நாட்களுக்கு கிடைக்கும்.. குறிப்பாக அன்றைய நாள். சம்பத்து தாரையாக இருந்தால்.? சம்பவம் உறுதியாகி கூடுதல் பலத்துடன் நிச்சயிக்கப்பட்ட உறுதிப்படுத்தப்பட்ட பெருமளவு... தனசேர்க்கையும் தன லாபமும் நிச்சயமாக உண்டாகும். உங்கள் ஜாதக நிலைப்பாட்டை அறிய ஜோதிடர் Jaya Kannan Call or WhatsApp 78100 22628 #🚹உளவியல் சிந்தனை #✡️ஜோதிட பரிகாரங்கள் #🔍ஜோதிட உலகம் 🌍 #👉🏼இன்றைய ராசிபலன்✡️ #✡️தோஷ பரிகாரங்கள்