𝐀𝐧𝐞𝐞𝐬𝐡𝐚_𝐕𝐉
584 views
6 months ago
ஒன்றரை கோடி பேர் உறுப்பினராக உள்ள ஒரு கட்சியின் தலைவரை தலைமை பண்பில்லாதவர் என்று வரம்புமீறி கமெண்ட் செய்த நீதிபதி, 📌காவல்துறை பொதுமக்கள் மீது தடியடி நடத்தி உள்ளது குறித்து ஏன் கருத்து தெரிவிக்கவில்லை? 📌ஒரு அரசியல் கட்சி தலைவரின் தலைமைப் பண்பைப் பற்றி நீதிபதி விமர்சிக்க வேண்டிய அவசியம் என்ன? 📌விஜய் வருத்தம் தெரிவிக்க வில்லை என்கிறார் நீதிபதி. இரண்டாவது நாளே இறந்தவர்கள் குடும்பத்திற்கு தலா 20 லட்சம் இழப்பீடு அறிவித்த போதே இரங்கல் தெரிவித்து வருத்தம் தெரிவித்திருந்தார் தலைவர் விஜய். The comments of the judge seems to be biased favouring the ruling party and the judge has breached 🔸️ Articles 124(4) & 217)of the Constitution of India (that can lead to impeachment). 🔸️Code of Conduct for Judges (Restatement of Values of Judicial Life, 1997) states that the judges are expected to remain neutral and not make political statements. 🔸️ Contempt of court act 1971 as this erodes public confidence. இந்திய ஜனநாயக திருநாட்டில் சட்டங்கள் என்பது அனைவருக்கும் பொதுவே என்பதை நீதிபதிகளுக்கும் நினைவூட்டுகிறோம் ##திமுககேடுகெட்ட_ஆட்சி_கரூர்மக்களே_சாட்சி ##திமுக_நாட்டிற்க்கும்_வீட்டிற்கும்_கேடு ##கேவலமான_ஆட்சி_திமுக_சாட்சி ##dmkfails ##DMK_betrayed_Tamilpeoples