ஸ்ரீ மதே சடகோபாய நம
ஸ்ரீ மதே ராமாநுஜாய நம.
ஸ்ரீ மத் வரவர முநயே நம
ஸ்ரீ கனகவல்லி தாயார் சமேத வைத்திய வீரராகவ ஸ்வாமி தேவஸ்தானம்
வியாழக்கிழமை
4/9/25
ஆவணி-19
உத்திரம்
துவாதசி
[: ஸ்ரீ அஹோபில மடம் ஆதீன பரம்பரை மிராசைச் சேர்ந்த
ஸ்ரீ வீரராகவ ஸ்வாமி தேவஸ்தானம்.
திருவள்ளுர். விஸ்வாவஸு வருட ஆனி
சேவை காலை ஐந்து மணி யிலிருந்து மதியம் பனிரெண்டூமணிவரை👏
திரு வள்ளுர் ஸ்ரீ வீரராகவர் சன்னதி நித்யபடி தரிசனம் விவரம் 😬
6:00மணி- விஸ்வரூபம்
6:30-7:30மணி-சேவார்த்தி தரிசனம்
7:30-9:00மணி-திரு வாராதனம் சாற்றுமுறை
9:00-12:00மணி -சேவார்த்தி தரிசனம் மாலை
4 .00 மணி யிலிருந்து 6.30 மணி வரையும் தரிசனம்
:6.30 PM to 7.15 pm வரை திரு மாலை சுற்று பூ ஜை திரு மால்வடை சாற்றுமுறை பின் தரிசனம் இரவு 8 மணி வரை
8::30-8:45மணி- திரு வாராதனம்
9.00 pm மன்சசேவை சயனம் 🙏🙏🙏
-மகிழ்மாறன் பொன்னடி குழாம்
[
தி வள்ளூர் ஸ்ரீ கனகவல்லி நாயக ஸ்ரீ வீராகவர் ஆவணி மாத உற்சவ விவரம்🙏🏻👍🏻😄
[8: 26/08/2025 செவ்வாய் ஆவணி அஸ்தம் ஸ்ரீ மத் அழகிய சிங்கர் அகோபில மடம் 44வது பட்டம் திரு நட்சத்திரம் மாலை ஸ்ரீ பெருமாள் ஸ்ரீ மத் அழகிய சிங்கர் மாடவீதீ புறப்பாடு சாற்றுமறை🙏🏻🙏🏻👍🏻😄👏
2) 07/09/2025 ஞாயிறு முதல் 13/09/2025 சனிக்கிழமை வரையில் பவித்ர உற்சவம் 7 நாட்க்களிலும்🙏🏻 இருவேளை ஓமம்
யாகசாலை யில் நடை பெறும்
[: 3) 15/09/2025 திங்கள் கிழமை ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி உற்சவம் மாலை கண்ணண் திரு மஞ்சனம் புறப்பாடு🙏🏻🙏🏻
[ 4) 16/09/2025 செவ்வாய் கிழமை காலை கண்ணண் யாதவ தெரு விஜயம். மாலை 5 மணிக்கு மேல் ஸ்ரீ பெருமாள் ஸ்ரீ கண்ணண் பெரிய வீதி புறப்பாடு உறியடி உற்சவம்🙏🏻🙏🏻👍🏻👍🏻😄
[ 5) 17/09/2025 புதன் கிழமை புரட்டாசி மாதம் காலை 9 மணிக்கு திரு மஞ்சனம் மாலை 5 மணிக்கு ஸ்ரீ பெருமாள் புறப்பாடு🙏🏻🙏🏻🙏🏻
*ஸ்ரீ கனகவல்லி நாயிகா* *சமேத ஸ்ரீ வைத்யவீரராகவ* *பரப்ரஹ்மனே நமஹ*
திருவள்ளூர் ஸ்ரீ வைத்யவீரராகவ ஸ்வாமி சன்னதியில் வரும் ஆகஸ்ட் 5 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை ஆடி சுக்ல பக்ஷ ஏகாதசியை முன்னிட்டு அன்று மாலை சுமார் 5:30 மணியளவில் சஹஸ்ரதீபலங்கார சேவை நடைபெறவுள்ளது. சேவார்த்திகள் இச்சேவையில் பங்கு கொண்டு பெருமாள் தாயாரின் அருளுக்கு பாத்திரமாகும்படி கேட்டுக்கொள்கிறோம். 👍🙏😇
குறிப்பு : ஜேஷ்டாபிசேகத்திற்கு பின்னர் ஸ்ரீ பெருமாள் திரு மஞ்சனம் புறப்பாடு பவித்ரோட்ச்சம் வரை யில்லை என அறியவும் அதாவது ஆனி சித்திரை நட்சத்திரம் முதல் ஆவணி பவுர்ணமி வரையில் சுமார் 50 நாட்கள் திமஞ்சனம் கிடையாது பஞ்ச பர்வ உற்சவம் புறப்பாடு கிடையாது👏🏻
வருட உற்சவம் மட்டுமே புறப்பாடு உண்டு தாயார் வெள்ளி கிழமை உற்சவம் கிடையாது கீழ்க்கண்ட நாட்களில் மாலயில் புறப்பாடு சாற்று முறைகள் உண்டு👏🏻✋👍🏻
ஆடி சித்திரை நட்சத்திரம் திரு ப்பாவடை சேவை🙏🏻
:
ஸ்ரீ மதே ராமானுஜாய நம
பவித்திரவுற்சவங்கள1
குறிப்பு ; ஸ்ரீ வீரராகவர் சன்னதியில் பஞ்ச பர்வ காலங்களில் காலை 9 மணிக்கு திரு மஞ்சனமு ம்
மாலை 5 .15 மணிக்கு சின்ன மாடவீதி புறப்பாடும்நடைபெறும்😄
அதேபோல் பிரதி வெள்ளி க்கிழமை களிலும் ஸ்ரீ தாயார் திரு மஞ்சனம் காலை 9 மணிக்கு மாலை 5.30 மணிக்கு ஊஞ்சல் சேவை உள்புறப்பாடு நடைபெறும் ( விசேஷ உற்சவம்களில் நேரம் மாறுபடும் )😄🙏
திருவள்ளூர்: பஞ்ச பர்வ உற்சவங்களில் ஸ்ரீ பெருமாள் திருமஞ்சனம் காலை 9 மணிக்கும் திரு வீதிபுறப்பாடு மாலை 5 மணியளவிலும் நடைபெறும் 👏
: வெள்ளி க்கழமைகளில் தாயார் திருமஞ்சனம் காலை 9 மணிக்கும் ஊஞ்சல் சேவை உள்புறப்பாடு 5 to 6.15 pm நடைபெறும் 👏👏👏
சாத்துபடியுன் சேவை சாதிப்பார் 👏👏👏
கார்த்திகை யில் கார்த்திகை ஸ்ரீ திரு நடைபெறும் பின் எல்லா சன்னதியில் தீபம் ஏற்றி பின் பெரியவீதி புறப்பாடு பினனர் இரவு தைலக்காப்பு சேவை மறுநாள் காலை முதல் மூலவர் திருவடி சேவை கிடையாது வைகுண்ட ஏகாதசி யிலிருந்து மூலவர் முழு தரிசனம் அது பரியந்தம் ஸ்ரீமூலவர் திரு முகமண்டலசேவை மட்டுமே உண்டு 👏👏👏👏👏👏👏👏👏
: குறிப்பாக பகல் பத்து உற்சவம் 9 நாட்கள் ஸ்ரீ ஆண்டாள் சன்னதி மாலை மாற்றும் உற்சவம் மாலை 5.45 மணிக்கு ஸ்ரீ பெருமாள் ஆண்டாள் சன்னதி யில் மாலை மாற்று ம் வைபவம் நடைபெறும் 👏👏👏
குறிப்பு : ஸ்ரீ பெருமாள் திருமஞ்சனம் கார்த்திகை நீபத்திற்கு பின் வைகுண்ட ஏகாதசி அன்று உற்ச்சவருக்கு மதியம் 2 மணிக்கு விசேஷ திரு மஞ்சனம் நடைபெறும் 👏👏👏
குறிப்பாக ஸ்ரீ பெருமாள் உற்ச்சவர் கபாய் சாற்றிக்கொண்டு அதன் மேல் திரு வாபரணம் அணிந்து சேவை சாதித்தல் மிக மிக ரம்யம் மாசி அமாவாசை அன்று கபாய் களைந்து திரு மேனி யில் உற்சவத்திற்க்கேற்றவகையில் பட்டு அல்லது பஞ்ச கச்சத்தில் திரு வாபாரணங்கள் சாற்றிகொள்வார் 👏
மார்கழி மாத ம் முழுவதும் தனுர் மாத பூஜை யின் போது கபாயில் அன்றைய பாசுரம் எழுதியிருக்கும் திரு முடி குல்லா அணிந்து சேவை வெகு ரம்யம் ( அதாவது யக்யோபவீதமு ம் ஸ்ரீ மகாலஷ்மி தாயார் பதககத்துடனு ம் ஒரு டாலருடனும் ஸ்ரீ பெருமாளை சேவிப்பது வெகு வெகு விசேஷம் 👏👏👏👍👍👍
கைங்கர்யம் :முரளி தரன் ஸ்வாமி முரளி தரன் திருவள்ளூர்: +919500316900
ஸ்ரீ மதே ராமாநுஜாய நம.
இராமாநுஜர் பாகவதாளுக்கு இட்ட கட்டளை
1. ஸ்ரீ பாஷ்யத்தை வாசித்தும் வாசிப்பித்தும் போருவது
2.திவ்ய பிரபந்தங்களை ஓதியும் ஓதிவித்தும் போருவது அதுவும் இயலாதெனில்
3.திவ்யதேசங்களில் அமுதுபடி, சாத்துத்படி முதலானவை நடத்தி போருவது அதுவும் இல்லையாயின்
4.திருநாராயணபுரத்தில் ஒரு குடிசையாவது கட்டிக் கொண்டு இருப்பது
அதுவும் முடியா விடில்
5,த்வயத்தை அர்த்தத்துடன் அனுசந்தித்தல். அதற்கு மாட்டாகில்
6.ஒரு பாகவதன் அபிமானத்தில் ஒதுங்கி இருப்பது
கைங்கர்யம்
பாகவதாள் சந்தரநாத்-+919789868937
#கேசவன் ராமாநுஜ தாசன் #🙏கிருஷ்ணா #🙏ஸ்ரீரங்கம் பெருமாள் #🙏பெருமாள் #SRI VENKATESHA