அவள் அவள் என்று சிந்தித்த இந்த உலகம்; அவனை சிந்திக்க மறந்துவிட்டது..
அவள் கண்ணீரைத் துடைப்பதற்கு என்றும் உன் கரங்கள் இருக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுத்த அதே உறவுகள் தான்; அவன் கண்ணீரை துடைப்பதற்கு கைகள் மறுக்கப்பட்டது....
அவள் ஆசைப்பட்டதெல்லாம் வாங்கி கொடுப்பதிலும் அளவுக்கதிகமாய் செய்து கொடுப்பதிலும் சிந்தித்த இந்த உலகம்; அவன் ஆசைகளை நிராகரிக்கப்பட்டது..
அன்றி அவன் ஆசைகளை மறைக்க பழகிக் கொண்டான்; அதனால் தான், இன்று அவன் வேதனைகளையும் கண்ணீர்களையும் மறைப்பதில் கெட்டிக்காரனாய் மாறிவிட்டானோ என்ன வோ....
அவள் அவள் அவள் என்று சிந்திக்க தெரிந்த இவனுக்கு; இவனுக்காக ஒரு சட்டை கூட வாங்குவதற்கு யோசிக்கிறானே..
இவனுக்காக அவள் இருப்பாளோ என்பது அறியவில்லை; ஆனால்,அவளுக்காக மகனாய்; அண்ணனாய்; தம்பியாய்; சக தோழனாய்; ஏன், மருமகனாய்; கணவனாய்; தந்தையாய்; அன்றும்; இன்றும்; என்றும் அவளுக்காக இவன் இருந்திடுவான் மறந்திடாதே
#✍️கவிதை📜 #✍ என் கவிதைகள் #✍️தமிழ் மன்றம் #💖காதல் கவிதைகள்✍️ #அரசியல் TVK...