★⃞ 💙🇷‌𝐤ᵈʰᵃʳˢʰᵃⁿ𝆺𝅥𒌋࿋⃝༈࿐
ShareChat
click to see wallet page
@tom_papa_anna_chlm
tom_papa_anna_chlm
★⃞ 💙🇷‌𝐤ᵈʰᵃʳˢʰᵃⁿ𝆺𝅥𒌋࿋⃝༈࿐
@tom_papa_anna_chlm
சில நாள் சிரிக்க பல நாள் வேதனைக்கு தனிமையே மேல்
எனக்கு ஆசைதான் கையோடு கை சேர்த்து தோல் சாய்ந்து ஒரு கதை பேசிக்கொண்டே நடைபாதைய சிறு தூரம் நடந்து செல்ல.. தோளில் சாய்ந்து மௌனத்தில் கதை பேசு எனக்கும்.. ஆசைதான் அவன் நடக்கும் பாதையிலே என் கையை அவன் கையை பிடித்துக் கொண்டு பெண்ணே நடக்க என்னவனோடு ... ஆசை இருந்தால் மட்டும் என்ன பயன் காதல் என்ற அழகிய சொல்லுக்கு எனக்கு தகுதி இல்லையடா தகுதி இல்லாத இடத்தை நான் இப்படி தேடுவேன் தாயின் காதலும் சிறுவயதில் இருந்தேன் தந்தை காதல் அர்த்தமோ பிறப்பிலேயே அறியாதவள் உருகி உருகி ஒருவன் என்னை காதலிக்கும் தகுதியும் எனக்கில்லையடா அதை நான் ஏற்றுக் கொண்டேன் என்னை நானே மாற்றிக் கொண்டேன் #💖காதல் கவிதைகள்✍️ #✍️தமிழ் மன்றம் #✍ என் கவிதைகள் #✍️கவிதை📜 #👦விஜய் Fans Club
💖காதல் கவிதைகள்✍️ - ShareChat
00:56
வள்ளலே அசந்து விடுவார் இவர் அள்ளிக் கொடுத்ததை பார்த்திட நூறாண்டு ஆயுள் கூடும் என்று தெரிந்தோமே நெல்லிக்கண்ணை துவக்கி கேடுத்தார் ஒளவையாரைக்கு சேர சோழ பாண்டியரின் நடுங்கிட்டார் இவர் ஆள்வதை பார்த்து தகடூரி தலைநகரமாய் மாற்றி சிற்றரசரால் போற்றப்பட்ட அதிகமானின் கோட்டையடா தர்மபுரி தர்மமே தன் பெயராய் மாற்றிக்கொண்ட மண்ணடா கலவரம் செய்வதற்கு அஞ்சியதில்லை பாசத்திற்கு பஞ்சகமில்லை காவிரியை வரவேற்று கால்களுக்கு கொலுசு கொடுத்து விவசாய நிலத்திலே தாண்டவம் ஆட வைத்த நிலமடா வீர சூழர்களைப் பெற்றெடுத்து வீரப்பன் என்ற பெயர் வைத்து உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்ததடா ஆராய்ச்சியாளர்களே அசந்து வியந்து பார்க்கும் அளவிலேயே கட்டியராடா கால பைரவ கோவிலை அறிவாயா பழங்கால பொருட்களும் கல் சிற்பங்களும் பூமியிலே புதைந்திட்டதே தேடிப்பார் கிடைத்திடும் மலைகளால் சூழப்பட்டு மறைக்கப்பட்டதே சித்த பொருட்களும் சித்த வைத்தியமும் ஆராய்ந்து பார் அறிந்திடுவாய் தியானத்திற்கும் தாளத்திற்கும் பேர் போற்று வீரர்களுக்கு பஞ்ச அல்லகமில்லை கொடுப்பதற்கு வஞ்சகம் இல்லை.... சற்று கேட்டுப்பார் கிடைத்திடும்...... #✍️கவிதை📜 #✍ என் கவிதைகள் #✍️தமிழ் மன்றம் #💖காதல் கவிதைகள்✍️
✍️கவிதை📜 - ShareChat
01:17
இருளில் பூத்த வெள்ளை ரோஜாவே தனியாய் தத்தளிக்கும் கோடி நட்சத்திரங்களுக்கு துணை நீயே!!அதனால்தான் உன்னை பெண்ணோடு ஒப்பிட்டாரோ??? கவி கவிஞர்களாய் மாறியது உன்னால் தானே... உன்னை பற்றி எழுதாத ஓர் கவிஞர் யாரடி??? மென்மையான பெண்ணோடு ஒப்பிட்டு பார்த்தாலும் நீயே அழகடி ??? அழகழகாய் ஓவியத்தில் உன்னை ரசிக்கும் இந்த கூட்டத்திற்கு ஏன் பிடி கொடுக்காமல் தத்தளிக்கிறாய் தன்னந்தனியாய் இரவு நேரத்தில் துணைக்காக காத்திருக்கிறாயா? அல்லது உதவிக்காக காத்திருக்கிறாயா? துறவியாய் மனம் கொள்ள துணிந்து எழுந்து விட்டாயா? அல்ல எம்மைப் போல கவிஞர்களுக்கு தாயாய் மாறி கவி உட்ட கருவியாய் மாறிவிட்டாய் சொல்லடி என் பெண்ணிலவே!!#💖காதல் கவிதைகள்✍️ #✍️தமிழ் மன்றம் #✍ என் கவிதைகள் #✍️கவிதை📜 #kavidhai #tamil #kavithaigal #tamilquotes #kavithai #tamilkavithai #tamilkavithaigal #kavidhaigal #tamilkavidhaigal #tamilpoetry #tamilpoem #tamilkavidhai #love #lovequotes #tamillove #tamilpoet #kadhalkavithai #tamillyrics #tamilkadhalkavithaigal #kavithaikal #kadhal #tamilpoems #tamilnadu #tamilmemes #tamilquotespage #quotes #tamilkavithaikal #tamilan #kavithaitamil #tamillovequotes
💖காதல் கவிதைகள்✍️ - ShareChat
01:06
அவள் அவள் என்று சிந்தித்த இந்த உலகம்; அவனை சிந்திக்க மறந்துவிட்டது.. அவள் கண்ணீரைத் துடைப்பதற்கு என்றும் உன் கரங்கள் இருக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுத்த அதே உறவுகள் தான்; அவன் கண்ணீரை துடைப்பதற்கு கைகள் மறுக்கப்பட்டது.... அவள் ஆசைப்பட்டதெல்லாம் வாங்கி கொடுப்பதிலும் அளவுக்கதிகமாய் செய்து கொடுப்பதிலும் சிந்தித்த இந்த உலகம்; அவன் ஆசைகளை நிராகரிக்கப்பட்டது.. அன்றி அவன் ஆசைகளை மறைக்க பழகிக் கொண்டான்; அதனால் தான், இன்று அவன் வேதனைகளையும் கண்ணீர்களையும் மறைப்பதில் கெட்டிக்காரனாய் மாறிவிட்டானோ என்ன வோ.... அவள் அவள் அவள் என்று சிந்திக்க தெரிந்த இவனுக்கு; இவனுக்காக ஒரு சட்டை கூட வாங்குவதற்கு யோசிக்கிறானே.. இவனுக்காக அவள் இருப்பாளோ என்பது அறியவில்லை; ஆனால்,அவளுக்காக மகனாய்; அண்ணனாய்; தம்பியாய்; சக தோழனாய்; ஏன், மருமகனாய்; கணவனாய்; தந்தையாய்; அன்றும்; இன்றும்; என்றும் அவளுக்காக இவன் இருந்திடுவான் மறந்திடாதே #✍️கவிதை📜 #✍ என் கவிதைகள் #✍️தமிழ் மன்றம் #💖காதல் கவிதைகள்✍️ #அரசியல் TVK...
✍️கவிதை📜 - ShareChat
01:05