SHEIK 🌺KSN🌺
2.5K views
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மூன்று தன்மைகள் அமையப் பெறாத எவரும் இறை நம்பிக்கையின் சுவையை உணர மாட்டார். அவை: 1. ஒருவரை நேசிப்பதானால் அல்லாஹ்விற்காகவே நேசிப்பது. 2. இறை மறுப்பிலிருந்து அல்லாஹ் காப்பாற்றிய பிறகு மீண்டும் அதற்குத் திரும்புவதை விட நெருப்பில் வீசப்படுவதையே விரும்புவது. 3. மற்ற எதையும் விட அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் அவருக்கு நேசத்திற்குரியோராவது. அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி) [நூல்: புகாரி 6041] #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #இறை அடியான்☝️ #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்