நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மூன்று தன்மைகள் அமையப் பெறாத எவரும் இறை நம்பிக்கையின் சுவையை உணர மாட்டார்.
அவை:
1. ஒருவரை நேசிப்பதானால் அல்லாஹ்விற்காகவே நேசிப்பது.
2. இறை மறுப்பிலிருந்து அல்லாஹ் காப்பாற்றிய பிறகு மீண்டும் அதற்குத் திரும்புவதை விட நெருப்பில் வீசப்படுவதையே விரும்புவது.
3. மற்ற எதையும் விட அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் அவருக்கு நேசத்திற்குரியோராவது. அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)
[நூல்: புகாரி 6041] #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️#🕋 மாஷா அல்லாஹ் 💖#🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#இறை அடியான்☝️#🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்