*வழக்குகளில் உத்தரவு பிறப்பிக்க AI கூடாது*
#AI தொழில் நுட்பம்
வழக்குகளில் முடிவுகளை எட்டவோ, உத்தரவு பிறப்பிக்கவோ, தீர்ப்பு அளிக்கவோ AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தக் கூடாது
AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தினால் பிழைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் - கேரள உயர் நீதிமன்றம்.
#ரெங்கா! #renga-vamba!