இங்கு தவெக தற்குறிகளும், திமுக எதிர்பாளர்களும், மற்ற சிலரும் சொல்லுகிற ஒரு விஷயம் என்னான்னா
♦️ தற்குறிகள் : மறு தேர்தல் வந்தால் நாங்கள் இதை விட அதிக இடங்களில் வெற்றிப் பெறுவோம்.
♦️ திமுக எதிர்பாளர்கள் : மறு தேர்தல் வந்தால் திமுக காணாமல் போய் விடும் அந்த பயத்தில்தான் ஸ்டாலின் தவெகவுக்கு ஆதரவு கொடுத்தார்.
♦️ மற்ற சிலர் : மறு தேர்தல் வந்தால் தவெகவுக்கு அனுதாப அலை அதிகரித்து மிகப்பெரிய வெற்றிப் பெறும்.
இவர்கள் எல்லோருக்கும் நாம் கொடுக்கும் பதில் ஒன்றுதான் திமுக அதிமுக மறு தேர்தலுக்கு தயாராகவே இருக்கிறது.
ஆனால் இரண்டு நிபந்தனைகள்.
1. ஆளுநர் ஆட்சியை நடைமுறைப் படுத்தாமல் உடனடியாக தேர்தலை நடத்த வேண்டும்.
2. வாக்குப்பதிவு இயந்திரம் இல்லாமல் வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்த வேண்டும்.
அல்லது வாக்குப்பதிவு இயந்திரத்தில் தேர்தலை நடத்தி விட்டு வாக்கு எண்ணிக்கையின் போது, வாக்குப் பதிவு இயந்திரத்தில் சின்னங்களுக்கு பதிவான வாக்குகளை எண்ணாமல்,
VVPAD இயந்திரத்தில் அச்சான காகித வாக்குகளை மட்டுமே முழுமையாக எண்ணி, வாக்குப் பதிவு இயந்திரத்தில் பதிவான மொத்த வாக்குகளும்,, VVPAD இயந்திரத்தில் அச்சான மொத்த வாக்குகளும் சரிசமாக இருந்தால் மட்டும் VVPD இயந்திரத்தில் பதிவான வாக்குகளை தேர்தல் முடிவுகளாக அறிவிக்க வேண்டும்.
இதற்கு பாஜகவும், தாவெகவும் தயாரா..?
2029 நாடாளுமன்ற தேர்தலும் இதே முறையிலயே நடத்த வேண்டும்.
அப்போது தெரியும் ஒன்றியத்திலும், மாநிலத்திலும் யார் வெற்றிப் பெறுகிறார்கள் என்று
தவெக தமிழ்நாட்டில் இரண்டு இடங்களுக்கு மேல் வெற்றிப் பெற முடியாது.
பாஜக இந்தியா முழ்வதும் ஐம்பது இடங்களுக்கு மேல் வெற்றிப் பெற முடியாது.
Without EVM, the BJP and TVK will never achieve victory.
✍️ எஸ். எம்.
©️ Śhèiķ Mýdëeñ ; 11.05.2026 ; 14.30 Hrs.
#தெரிந்து கொள்ளுங்கள் #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📺வைரல் தகவல்🤩 #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴