திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தின்போது, "நாங்கள் அனுமதிக்க மாட்டோம்...அதன் விளைவுகளைச் சந்திப்போம்" என்று கூறி மிகப்பெரிய மதக்கலவரத்தை முளையிலேயே கிள்ளி, மதநல்லிணக்கத்தை காப்பாற்றிய IPS அதிகாரி டாக்டர் ஜே. லோகநாதன், தற்போது கட்டாயக் காத்திருப்பில் வைக்கப்பட்டு, பின்னர் தொழில்நுட்பச் சேவைகள் பிரிவில் பணியமர்த்தப்பட்டுள்ளார்.
#👨மோடி அரசாங்கம்