Jayakannan
565 views
7 hours ago
அமானுஷ்யத்தின் உச்சமே குழப்பம். குழப்பத்தின் உச்சமே ஞானம். அப்படிப்பட்ட ஞானத்தை தருபவர் கேது பகவான். கேதுவினால் ஜாதகர் படும் பாடை விட. ஜாதகருக்கு ஞானம் புகட்டுவதற்க்காக கேது படும் பாடு அதிகம். ஏனெனில்... கேது ஒரு பாவகத்தில் அமர வேண்டும். அந்த பாவகத்திற்கு உரிய ஆதிபத்தியத்தை கெடுக்க வேண்டும். அல்லது அதற்குரிய தசாபுத்தியில் அதை ஜாதகருக்கு கிடைக்க விடாமல் தடுக்க வேண்டும்‌. ஏன் கேது கெடுக்கிறார் அல்லது ஏன் தடுக்கிறார் என்பதை ஜாதகர் உணர வேண்டும். அதற்கு .. லக்னம், லக்னாதிபதி, லக்கின புள்ளி, போன்றவற்றுடன் ராகு தொடர்பு பெற்றிருக்க வேண்டும். உதாரணமாக.... கேது குருவுடன் இணைந்து கேள யோகத்தில் இருந்து... ஜாதகரை கடன்காரர் ஆக்க வேண்டுமா... கோடீஸ்வரர் ஆக்க வேண்டுமா என்பதை ராகுவே முடிவு செய்வார். அதாவது ராகு இருக்கும் நிலையினால் மட்டுமே முடிவு செய்யப்படும். அதேபோல ராகு குரு இணைவு பெற்று குரு சன்டாள யோகத்தில் இருந்து... ராகு தசையும் நடந்து.. ராகுவும கொடுத்து கொண்டே இருந்தாலும்.... கேதுவின் சுபத்துவமே ஜாதகரிடம் அதை தக்க வைக்க செய்யும். உங்கள் ஜாதக நிலைப்பாட்டை அறிய ஜோதிடர் Jaya Kannan Call or WhatsApp 78100 22628 #🚹உளவியல் சிந்தனை #🔍ஜோதிட உலகம் 🌍 #👉🏼இன்றைய ராசிபலன்✡️ #✡️தோஷ பரிகாரங்கள் #✡️ஜோதிட பரிகாரங்கள்