Vinoth Kumar
515 views
5 days ago
#📰தமிழக அப்டேட்🗞️ #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📺உள்ளூர் தகவல்கள்📰 #⚡ஷேர்சாட் அப்டேட் #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் பத்தியாவரம் நிர்மல மாதா பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு பாராட்டு குவிகிறது. 2025-26 ல் நடைபெற்ற +2 பொதுத்தேர்வில், திருவண்ணாமலை மாவட்டம் பத்தியாவரம் சூசை நகரில் உள்ள நிர்மலா மாதா பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள், 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் D. சுமித்ரா-558, B. காவியா-519, B. பிரித்தி -519, P. ஜோஸ்பின் - 519, K. பானுப்பிரியா -507 ஆகியோர் இப்பள்ளியில் முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளனர். எனவே இதற்கு இப்பள்ளியின் நிர்வாகி தாளாளர் அருட் சகோதரி. மேரி பிரேமா, தலைமையாசிரியை அருட் சகோதரி. பணிமய செல்வி ஆகியோர்களுக்கு, இப்பகுதி முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பத்தியாவரம் அன்பு தாஸ் மற்றும் இப்பகுதி பொதுமக்கள், தங்களது மகிழ்ச்சியையும்,பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் நேரில் சந்தித்து தெரிவித்து வருகிறார்கள்.