குலசை_அன்னதான_அரசி/குலசை_ஸ்ரீ_முத்தாரம்மன்_மகன்
587 views
15 hours ago
செங்கிருத எழிலலை துதிபாடி சிவ சங்கரி நானுனைத் தொழுததில்லை! பொங்கும் அன்பிலே அம்மா எனும் போது செவியில் இன்பத் தேனாறு பாய்வதென்ன! முத்தாரி தாயுனை நினைத்ததுமே நெஞ்சில் பாமலர் உனக்காகப் பூத்ததென்ன! அம்மா இந்த மூவெழுத்தே திவ்ய ரகசியமோ மனித மூளைக்கு எட்டாத அதிசயமோ! #🙏கோவில் #குலசை ஸ்ரீ முத்தாரம்மன் மகன் #🔱குலசை அன்னதான அரசி 🔱 kulasai_annathana_arasi #🙏ஆன்மீகம் #🖌பக்தி ஓவியம்🎨🙏