ஆட வைப்பவர் ராகு
ஆடியவரை அடக்குபவர் சனி.
ஆட விடாமல் தடுப்பவரும்
கேது.
ஆடி ஓய்ந்தவரை
ஓய்ந்து அடங்கியவரை
அடங்கி வாடியவரை
வாடி நின்றவரை
அரவணைப்பவரும்
கேது.
பூமியில் நிரந்தரமாக தங்கி விடப் போகிறோம் என்கிற ஒரு பொய்யான மாய பிம்பத்தை ஏற்படுத்தி மாய கற்பனையில் மிதக்க வைத்து...
அவசர அவசர அவசரமாக அனைத்தையும் தன் வசம்
வைத்துக்கொண்டு கெட்டியாக பிடித்துக் கொள்ள வேண்டும்
என்கிற எண்ணத்தை தந்து
அதற்காக எதை வேண்டுமானாலும் செய்ய வைத்து....
ஆடு ஆடு ஆடு என்று ஆட வைப்பவர் ராகு.
பேயாட்டம் ஆடியவரை
அடங்கு அடங்கு அடங்கு என்று
அறிவுரை கூறாமல்...
அடிக்கும் அடியில் செய்த அத்தனை பாவங்களும் ஆடிய அத்தனை ஆட்டங்களும் கண்முன்னே வரிசையாக காட்சிகளாக
காட்டி..
மரண அடியை கொடுத்து
முடக்கி விடுவார்
சனி பகவான்.
வீணாக ஏன்...
ஆடுவானேன்
ஆடியதால் ஏன் அடிபட்டு அவதிப்படுவானேன்..
அவதிப்பட்டு பின் அழுவானேன்...
என்கிற தொலைநோக்கு பார்வையுடன் இருக்க வைத்து...
எதிலும் அதிக பற்றுடன் இருக்கக் கூடாது என்கிற புரிதலை ஏற்படுத்தி...
எதுவும் உண்மை இல்லை
என்கிற உண்மையை உணர வைத்து.
ஞானம் எனும் அமிர்தத்தை
கொடுத்து...
அந்த ஞானத்தை
ஞான உணர்வை
பிறருக்கும் பகிர்ந்து
தர வேண்டும்....
ஞானத்தை உணர வைத்து
புரிய வைக்க வேண்டும்
என்று கற்றுத் தருபவர்
கேது பகவான்.
உங்கள் ஜாதக
#✡️ஜோதிட பரிகாரங்கள் #✡️தோஷ பரிகாரங்கள் #👉🏼இன்றைய ராசிபலன்✡️ #🔍ஜோதிட உலகம் 🌍 #🚹உளவியல் சிந்தனை
நிலைப்பாட்டை அறிய
ஜோதிடர்
Jaya Kannan
Call or WhatsApp
78100 22628