காலை எழுந்தால் கண்ணில்…
அந்த ராமன் வருவான்…
மாலை விழுந்தால் பெண்ணில்…
இந்த மாமன் வருவான்… பாயை எடுத்தால் நாளும் காதல்…
நோயில் நான் விழுவேன்…
இந்தப் பாயை கனிபோல் மாற்றும் மருந்தே…
உன்னைத்தான் தொழுதேன்… காத்துக் கிடக்குது காத்து கருப்புகள்…
பார்த்துப் பழகம்மா…
கை கோர்த்து நடந்திட காலம் இருக்குது…
காதல் அழகம்மா… ஹோய் ஹோய்… கல்யாண தேதி எப்போது…
கண்ணாலே நீ சொல்லு…
சொன்னாலே போதும் இப்போது…
பெண் மானே ஏங்குது… முத்தம்மா முத்து முத்து முத்தாலம்மா…
மொத்தம்மா அச்சம் வெட்கம் விட்டாளம்மா… கல்யாண தேதி எப்போது…
கண்ணாலே நீ சொல்லு… பெண் மானே ஏங்குது… முத்தம்மா முத்து முத்து முத்தாலம்மா…
மொத்தம்மா அச்சம் வெட்கம் விட்டாளம்மா… முத்தம்மா முத்து முத்து முத்தாலம்மா…
மொத்தம்மா அச்சம் வெட்கம் விட்டாளம்மா…
#ஷேர்