YouTurn
516 views
1 days ago
தென்காசி மாவட்டம் வழியாக கேரள மாநிலத்திற்கு கனிமங்களை கொண்டு செல்லும் கனரக வாகனங்களால், புளியரை சோதனை சாவடி பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது என்று கூறி 10.05.2026 முதல் நேரக்கட்டுப்பாடு மற்றும் புதிய நடைமுறைகளை அமல்படுத்தி தென்காசி மாவட்ட ஆட்சியர் அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்நிலையில் தென்காசி மாவட்டத்தில் கனிம வளங்கள் ஏற்றி செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி தவறான செய்திகளைப் பரப்பி வருகின்றனர். Proof: https://cdn.s3waas.gov.in/s37cbbc409ec990f19c78c75bd1e06f215/uploads/2026/05/17782994206416.pdf #youturn